Top posting users this month
No user |
கண்டாவளை பிரதேச மக்களின் காணிகளுக்கு விமோசனம்: காணி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை
Page 1 of 1
கண்டாவளை பிரதேச மக்களின் காணிகளுக்கு விமோசனம்: காணி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை
கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம மக்களுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்விற்கு முன் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று கண்டாவளை பிரதேசசெயலாளர் பிரிவில் நடைபெற்றுள்ளது.
கண்டாவளை பிரதேசசெயலகத்திற்குட்பட்ட உழவனூர் நாதன் திட்டம், சிவபுரம், மயில்வாகனபுரம் போன்ற கிராமங்களை சேர்ந்த காணி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குதற்கான கலந்துரையாடல்கள் ஏற்கனவே யாழ்.மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் கண்டாவளை பிரதேசசெயலாளர் பிரிவில் நடைபெற்றது.
இதன் பலாபலனாக எதிர்வரும் 14ஆம் திகதி காணிக்கச்சேரி நடத்துவதற்கான முன் பதிவு நடவடிக்கைகள் இன்று கண்டாவளை பிரதேசசெயலாளர் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இதில் குடியேற்ற உத்தியோகத்தர்கள், காணி கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அத்துடன் பா.உறுப்பினர் சி.சிறீதரன் அங்கு சென்று காணி அனுமதிப்பத்திரம் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகளை ஆராய்ந்திருந்தார்.
கண்டாவளை பிரதேசசெயலகத்திற்குட்பட்ட உழவனூர் நாதன் திட்டம், சிவபுரம், மயில்வாகனபுரம் போன்ற கிராமங்களை சேர்ந்த காணி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குதற்கான கலந்துரையாடல்கள் ஏற்கனவே யாழ்.மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் கண்டாவளை பிரதேசசெயலாளர் பிரிவில் நடைபெற்றது.
இதன் பலாபலனாக எதிர்வரும் 14ஆம் திகதி காணிக்கச்சேரி நடத்துவதற்கான முன் பதிவு நடவடிக்கைகள் இன்று கண்டாவளை பிரதேசசெயலாளர் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இதில் குடியேற்ற உத்தியோகத்தர்கள், காணி கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அத்துடன் பா.உறுப்பினர் சி.சிறீதரன் அங்கு சென்று காணி அனுமதிப்பத்திரம் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகளை ஆராய்ந்திருந்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum