Top posting users this month
No user |
மகிந்தவின் பாதுகாப்பு பிரதானியும் சிக்கலில்
Page 1 of 1
மகிந்தவின் பாதுகாப்பு பிரதானியும் சிக்கலில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவு பிரதானி கேர்னல் மஹேந்திர பெர்ணான்டோவிடம் இராணுவ விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றிய அங்குனுகொலபெலஸ்ஸ கூட்டத்தில் இராணுவ கொப்ரால் ஒருவர் துப்பாக்கியுடன் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற இராணுவ கொப்ரால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் எனவும், அவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பாதுகாப்புக்காக அங்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று ஊடகங்களுக்கு விளக்க அறிக்கை ஒன்றை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றிய அங்குனுகொலபெலஸ்ஸ கூட்டத்தில் இராணுவ கொப்ரால் ஒருவர் துப்பாக்கியுடன் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற இராணுவ கொப்ரால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் எனவும், அவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பாதுகாப்புக்காக அங்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று ஊடகங்களுக்கு விளக்க அறிக்கை ஒன்றை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum