Top posting users this month
No user |
Similar topics
புன்னகை ததும்பும் முகத்துடன் விசாரணை பிரிவிற்கு சென்ற ஜொன்ஸ்டன்
Page 1 of 1
புன்னகை ததும்பும் முகத்துடன் விசாரணை பிரிவிற்கு சென்ற ஜொன்ஸ்டன்
முன்னாள் நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சரும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு விஜயம் செய்துள்ளார்.
அவர் இன்று காலை 10.15 மணியளவில் நிதி மோசடி பிரிவிற்கு சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் சதொச நிறுவனத்திடமிருந்து ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை பெற்றுக்கொண்டு அதற்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டிருக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பிலேயே இன்று அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அவர் இன்று காலை 10.15 மணியளவில் நிதி மோசடி பிரிவிற்கு சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் சதொச நிறுவனத்திடமிருந்து ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை பெற்றுக்கொண்டு அதற்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டிருக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பிலேயே இன்று அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை: சுசில் எச்சரிக்கை
» விடுதலைக்காக போராடும் ஜொன்ஸ்டன்
» மேல் நீதிமன்றில் பிணை கோரும் ஜொன்ஸ்டன்
» விடுதலைக்காக போராடும் ஜொன்ஸ்டன்
» மேல் நீதிமன்றில் பிணை கோரும் ஜொன்ஸ்டன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum