Top posting users this month
No user |
Similar topics
செப்டெம்பரில் புதிய அரசு மைத்திரி கெரியிடம் உறுதி
Page 1 of 1
செப்டெம்பரில் புதிய அரசு மைத்திரி கெரியிடம் உறுதி
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் புதிய தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அவரின் இவ்விஜயத்தின் போது ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பாராளுமன்றத்திற்கு அப்பால் உருவாக்கப்படவுள்ள தேசிய அரசாங்கம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் புதிய தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாக உறுதியளித்திருந்தார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அவரின் இவ்விஜயத்தின் போது ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பாராளுமன்றத்திற்கு அப்பால் உருவாக்கப்படவுள்ள தேசிய அரசாங்கம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் புதிய தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாக உறுதியளித்திருந்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஹிந்தவின் மேடையில் ஏறமாட்டேன்: மைத்திரி உறுதி
» தடைக்கற்களை படிக்கற்களாக்கிய மைத்திரி அரசு
» புதிய நாடாளுமன்றம் சிறப்பானதாக காணப்படும்: ராஜித உறுதி
» தடைக்கற்களை படிக்கற்களாக்கிய மைத்திரி அரசு
» புதிய நாடாளுமன்றம் சிறப்பானதாக காணப்படும்: ராஜித உறுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum