Top posting users this month
No user |
Similar topics
வாங்கி பாத்
Page 1 of 1
வாங்கி பாத்
வாங்கி பாத் தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - 1/4 கிலோ
புளி - நெல்லிக்காயளவு
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 2
அரிசி - 1 கப்
கடுகு - சிறிது
சீரகம் - சிறிது
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
பொடிக்கு
சிவப்பு மிளகாய் - 5
மல்லி - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
பெருங்காயம் - 1 சிட்டிகை
மராட்டி மொக்கு - 1
வாங்கி பாத் செய்முறை
பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மல்லி, மிளகாய், பட்டை, கிராம்பு, பெருங்காயம், மராட்டி மொக்கு என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு லேசாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். அரிசியை உதிரியாக வடித்துக் கொள்ளவும். வெங்காயம், கத்தரிக்காயை சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து பின் வெங்காயம், கத்தரிக்காய் சேர்த்து சிறிது வதங்கியதும், புளித்தண்ணீர், உப்பு, அரைத்த பொடி சேர்த்து சுருள வதக்கவும். கடைசியாக சாதத்தை சேர்த்து நன்றாகக் கிளறி சூடாகப் பரிமாறவும்.
கத்தரிக்காய் - 1/4 கிலோ
புளி - நெல்லிக்காயளவு
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 2
அரிசி - 1 கப்
கடுகு - சிறிது
சீரகம் - சிறிது
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
பொடிக்கு
சிவப்பு மிளகாய் - 5
மல்லி - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
பெருங்காயம் - 1 சிட்டிகை
மராட்டி மொக்கு - 1
வாங்கி பாத் செய்முறை
பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மல்லி, மிளகாய், பட்டை, கிராம்பு, பெருங்காயம், மராட்டி மொக்கு என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு லேசாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். அரிசியை உதிரியாக வடித்துக் கொள்ளவும். வெங்காயம், கத்தரிக்காயை சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து பின் வெங்காயம், கத்தரிக்காய் சேர்த்து சிறிது வதங்கியதும், புளித்தண்ணீர், உப்பு, அரைத்த பொடி சேர்த்து சுருள வதக்கவும். கடைசியாக சாதத்தை சேர்த்து நன்றாகக் கிளறி சூடாகப் பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum