Top posting users this month
No user |
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றிவிட்டார்: கயந்த கருணாதிலக்க
Page 1 of 1
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றிவிட்டார்: கயந்த கருணாதிலக்க
சிறுபான்மை அரசாங்கமாக இருந்தாலும் 19ஆம் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை வெற்றிக் கொண்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
19ஆம் திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்று பாராளுமன்றத்தின் விதிவிலக்கான நாள். இன்றைய நாளிற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள்.
எந்த ஒரு தலைவரும் தன்னுடைய அதிகாரத்தை அதிகரித்துக் கொள்ள எதிர்ப்பார்ப்பாரே தவிர குறைத்துக்கொள்ள விரும்புவதில்லை.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ தன்னுடைய அதிகாரங்களை குறைத்து , மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
19ஆம் திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்று பாராளுமன்றத்தின் விதிவிலக்கான நாள். இன்றைய நாளிற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள்.
எந்த ஒரு தலைவரும் தன்னுடைய அதிகாரத்தை அதிகரித்துக் கொள்ள எதிர்ப்பார்ப்பாரே தவிர குறைத்துக்கொள்ள விரும்புவதில்லை.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ தன்னுடைய அதிகாரங்களை குறைத்து , மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum