Top posting users this month
No user |
Similar topics
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்கு மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு தாக்குதல்
Page 1 of 1
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்கு மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு தாக்குதல்
பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் பிக்கு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கோரி பிக்கு மாணவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழங்களில் இருந்து வந்திருந்த பிக்கு மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எதிரில் இந்த கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மானியங்கள் ஆணைக்குழுவிற்குள் செல்ல முயற்சித்த போது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் தண்ணீர்த் தாரை தாக்குதல்களை நடத்தி பிக்கு மாணவர்களை அங்கிருந்து கலைத்தனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழங்களில் இருந்து வந்திருந்த பிக்கு மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எதிரில் இந்த கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மானியங்கள் ஆணைக்குழுவிற்குள் செல்ல முயற்சித்த போது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் தண்ணீர்த் தாரை தாக்குதல்களை நடத்தி பிக்கு மாணவர்களை அங்கிருந்து கலைத்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மாணவர்கள் மீது பொலிஸ் தாக்குதல்: அமைச்சர் கண்டனம்
» மோசடியில் ஈடுபட்ட சஜின்வாஸ் மீதான விசாரணைகள் தாமதம் - ஆணைக்குழு மீது குற்றச்சாட்டு
» வட்டரக்க தேரர் மீது மீண்டும் தாக்குதல்! பொதுபல சேனா மீது குற்றச்சாட்டு
» மோசடியில் ஈடுபட்ட சஜின்வாஸ் மீதான விசாரணைகள் தாமதம் - ஆணைக்குழு மீது குற்றச்சாட்டு
» வட்டரக்க தேரர் மீது மீண்டும் தாக்குதல்! பொதுபல சேனா மீது குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum