Top posting users this month
No user |
குருநாகலில் நடைபெறவுள்ள பேரணியில் மகிந்த கலந்து கொள்வார்!
Page 1 of 1
குருநாகலில் நடைபெறவுள்ள பேரணியில் மகிந்த கலந்து கொள்வார்!
மகிந்தவை பிரதம வேட்பாளராக நியமிக்குமாறு கோரி குருநாகலில் இடம் பெறவுள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார்.
அவர் இப் பேரணியில் கலந்து கொள்ளவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் ரீ.பீ.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் நுகேகொட, இரத்தினபுரி மற்றும் கண்டியில் மகிந்தவிற்கு ஆதரவாக பேரணிகள் இடம்பெற்றன.
எனினும் அவற்றில் மக்களின் பங்களிப்புகள் குறைவாக காணப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியிருந்தன.
அவ்வாறான ஒரு நிலை காணப்படுவதனாலேயே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் இப் பேரணியில் கலந்து கொள்ளவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் ரீ.பீ.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் நுகேகொட, இரத்தினபுரி மற்றும் கண்டியில் மகிந்தவிற்கு ஆதரவாக பேரணிகள் இடம்பெற்றன.
எனினும் அவற்றில் மக்களின் பங்களிப்புகள் குறைவாக காணப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியிருந்தன.
அவ்வாறான ஒரு நிலை காணப்படுவதனாலேயே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum