Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


என்னுடைய சாவுக்கு மேலதிகாரிகளே காரணம்: ஊழியரின் கடைசி கடிதம்

Go down

என்னுடைய சாவுக்கு மேலதிகாரிகளே காரணம்: ஊழியரின் கடைசி கடிதம் Empty என்னுடைய சாவுக்கு மேலதிகாரிகளே காரணம்: ஊழியரின் கடைசி கடிதம்

Post by oviya Sat Apr 25, 2015 3:11 pm

சென்னையில், ரேஷன் கடை ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முன்பு தன்னுடைய சாவுக்கு அதிகாரிகள் தான் காரணம் என்று கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எண்ணூர் அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் எண்ணூரில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டில் இருக்கும் மின்விசிறியில் இளங்கோவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டை பொலிசார் தற்கொலை செய்து கொண்ட இளங்கோவன் சட்டையில் ஒரு கடிதம் இருப்பதை கண்டறிந்தனர்.

அந்த கடிதத்தில், எண்ணூர் ஜே.ஜே.நகர் ரேஷன் கடைக்கு அதிகாரி பாபு உள்ளிட்ட பலர் வந்து கடுமையான நெருக்கடியைக் கொடுத்தனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதோடு எனது உடல்நிலையும் பாதித்தது.

பின்னர் கடந்த 20ம் திகதி என் கடைக்கு வந்த துணை பதிவாளர், இணை பதிவாளர், அதிகாரி பாண்டியன், செல்லையா ஆகியோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.

கடந்த 32 ஆண்டுகள் பணிக் காலத்தில் இதுபோன்று நடந்ததே இல்லை என்றும் என் மன உளைச்சலுக்கு அவர்கள் தான் காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum