Top posting users this month
No user |
சவுதியில் இந்தியர் ஒருவருக்கு தலை துண்டித்து மரண தண்டனை
Page 1 of 1
சவுதியில் இந்தியர் ஒருவருக்கு தலை துண்டித்து மரண தண்டனை
சவுதி அரேபியாவில் இந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு கொலை குற்றத்தில் ஈடுபட்டதற்காக தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் கொலை குற்றவாளிகள் இரண்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அந்த இருவரில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் இந்தியாவை சேர்ந்த சஜாதா அன்சாரி என்பவர் ஆடுமேய்க்கும் பணியினை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், அன்சாரி தனது முதலாளியை அடித்து கொன்றுவிட்டு, கொள்ளை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இவ்வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அன்சாரியின் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவுதியில் இந்த வருடத்தில் மட்டும் 60 பேருக்கு தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மேலும், குற்றங்களை தடுத்து நிறுத்தவே மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது, என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் கொலை குற்றவாளிகள் இரண்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அந்த இருவரில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் இந்தியாவை சேர்ந்த சஜாதா அன்சாரி என்பவர் ஆடுமேய்க்கும் பணியினை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், அன்சாரி தனது முதலாளியை அடித்து கொன்றுவிட்டு, கொள்ளை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இவ்வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அன்சாரியின் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவுதியில் இந்த வருடத்தில் மட்டும் 60 பேருக்கு தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மேலும், குற்றங்களை தடுத்து நிறுத்தவே மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது, என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum