Top posting users this month
No user |
தமிழக மீனவ குழுவினர் நாளை இலங்கை விஜயம்
Page 1 of 1
தமிழக மீனவ குழுவினர் நாளை இலங்கை விஜயம்
கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள படகுகளை மீட்பதற்காக தமிழக மீனவ குழுவினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
இவர்கள் இராமேஸ்வரத்திலிருந்து நாளை இலங்கை வரவுள்ளார்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களின் 86 படகுகளும் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல்கட்டமாக மார்ச் 16ம் திகதி மீனவ மீட்புக் குழுவினர் அந்நாட்டு மீனவத்துறை அதிகாரிகளுடன் இலங்கையிலிருந்து 34 படகுகளை மாத்திரம் மீட்டு சென்றனர்.
இரண்டாம் கட்டமாக இலங்கையின் காரை நகர், மன்னார் கடலோரப் பகுதிகளில் உள்ள 21 படகுகளை மீட்டுவருமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையிலேயே மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 143 மீனவர்கள் கொண்ட மீட்புக் குழுவினர் 18 படகுகளில் நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
இவர்கள் இராமேஸ்வரத்திலிருந்து நாளை இலங்கை வரவுள்ளார்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களின் 86 படகுகளும் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல்கட்டமாக மார்ச் 16ம் திகதி மீனவ மீட்புக் குழுவினர் அந்நாட்டு மீனவத்துறை அதிகாரிகளுடன் இலங்கையிலிருந்து 34 படகுகளை மாத்திரம் மீட்டு சென்றனர்.
இரண்டாம் கட்டமாக இலங்கையின் காரை நகர், மன்னார் கடலோரப் பகுதிகளில் உள்ள 21 படகுகளை மீட்டுவருமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையிலேயே மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 143 மீனவர்கள் கொண்ட மீட்புக் குழுவினர் 18 படகுகளில் நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum