Top posting users this month
No user |
துன்பம் தீர்க்கும் ஸ்வப்நேஸ்வரி மந்திரம்
Page 1 of 1
துன்பம் தீர்க்கும் ஸ்வப்நேஸ்வரி மந்திரம்
இந்த ஸ்வப்நேஸ்வரி மந்திர ஜெபத்தை தினமும் தூங்குவதற்க்கு முன் குறைந்தது 90 நாட்கள் 108 என்ற முறையில் ஜெபித்து வரவும். அருகில் செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்துக்கொள்ளவும். முதல் நாளும் 90-வது நாள் மட்டும் வெற்றிலை, பாக்கு, அவல், பழங்கள், பால், பன்னீர் வைத்து ஜெபிக்கவும்.
மற்ற நாட்களில் முடிந்தவற்றை மட்டுமோ அல்லது கல்கண்டும் பாலும் படைத்து ஜெபித்து வரலாம் தவறான மனிதர்கள், மந்திரவாதிகளின் தொடர்பு உங்கள் சூட்சும உடலில் கீழான சக்கரங்களை இயங்கச் செய்து உங்களை தவறான நடத்தை உள்ளவராக மாற்றிவிடும். இந்த மந்திர ஜெபத்தின் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு கண்டு கொள்ளலாம்.
ஓம்||
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ||
ஸ்வப்நேஸ்வரி || ஹ்ரீம் ஹ்ரீம்
க்ரீம் க்ரீம் க்ரீம் ||
ஓம் ||
இந்த மந்திரத்தை ஜெபித்து வரும் நாட்களில் அருகில் ஒரு பேப்பர், பேனா வைத்து கொண்டு தூங்கவும். இரவில் கனவில் ஏதேனும் ஒரு விஷயத்தை அம்பாள் கூறுவது போல் தெரிந்தால் அதை உடனே குறித்து வைத்துக்கொண்டு பயன்படுத்தவும். இதனால் எந்தத் தீங்கும் ஏற்படாது. பயமின்றிச் செய்து பயன் பெறுங்கள்.
மற்ற நாட்களில் முடிந்தவற்றை மட்டுமோ அல்லது கல்கண்டும் பாலும் படைத்து ஜெபித்து வரலாம் தவறான மனிதர்கள், மந்திரவாதிகளின் தொடர்பு உங்கள் சூட்சும உடலில் கீழான சக்கரங்களை இயங்கச் செய்து உங்களை தவறான நடத்தை உள்ளவராக மாற்றிவிடும். இந்த மந்திர ஜெபத்தின் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு கண்டு கொள்ளலாம்.
ஓம்||
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ||
ஸ்வப்நேஸ்வரி || ஹ்ரீம் ஹ்ரீம்
க்ரீம் க்ரீம் க்ரீம் ||
ஓம் ||
இந்த மந்திரத்தை ஜெபித்து வரும் நாட்களில் அருகில் ஒரு பேப்பர், பேனா வைத்து கொண்டு தூங்கவும். இரவில் கனவில் ஏதேனும் ஒரு விஷயத்தை அம்பாள் கூறுவது போல் தெரிந்தால் அதை உடனே குறித்து வைத்துக்கொண்டு பயன்படுத்தவும். இதனால் எந்தத் தீங்கும் ஏற்படாது. பயமின்றிச் செய்து பயன் பெறுங்கள்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum