Top posting users this month
No user |
Similar topics
மின்விசிறிகளில் மறைத்து வைக்கப்பட்ட நகைகள்: மோப்பம் பிடித்து திருடிச் சென்ற திருடர்கள்
Page 1 of 1
மின்விசிறிகளில் மறைத்து வைக்கப்பட்ட நகைகள்: மோப்பம் பிடித்து திருடிச் சென்ற திருடர்கள்
புதுச்சேரியில் வீட்டில் உள்ள மின்விசிறிகளில் மறைத்து வைத்திருந்த தங்க நகைகளை திருடர்கள் கண்டுபிடித்து திருடிச் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை சண்முகாபுரம் அண்ணாவீதியில் வசித்து வரும் வேல்முருகன் (34) - மனைவி சரளா இருவரும் அரசு ஊழியர்களாவர்.
கடந்த 17ம் திகதி இவர்கள் திருப்பதிக்குச் செல்வதற்காக, வீட்டில் உள்ள நகைகளை மறைத்து வைக்க திட்டமிட்டுள்ளனர்.
எனவே மின் விசிறிகளில் உள்ள கண்டன்சர் உள்ளிட்டவற்றை தாங்கியிருக்கும் கப் போன்ற அமைப்புக்குள் வைத்து, நகைகள் கீழே விழாமல் இருக்க டேப் போட்டு சுற்றி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
பின்னர் இவர்கள் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த துணிகள் எல்லாம் சிதறி கிடந்துள்ளன.
இதையடுத்து அவர்கள் தங்கள் நகைகளை வைத்த மின்விசிறிகளை கவனித்துள்ளனர்.
அந்த மின்விசிறிகளின் இறக்கைகள் அனைத்தும் மடக்கப்பட்டிருந்ததோடு, மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 85 பவுன் நகைகள் அனைத்தும் திருடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் பொலிசாரிடம் புகார் செய்யப்பட்ட்தை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த பொலிசார் கொள்ளை அடித்தவர்களை தேடிவருகின்றனர்.
புதுவை சண்முகாபுரம் அண்ணாவீதியில் வசித்து வரும் வேல்முருகன் (34) - மனைவி சரளா இருவரும் அரசு ஊழியர்களாவர்.
கடந்த 17ம் திகதி இவர்கள் திருப்பதிக்குச் செல்வதற்காக, வீட்டில் உள்ள நகைகளை மறைத்து வைக்க திட்டமிட்டுள்ளனர்.
எனவே மின் விசிறிகளில் உள்ள கண்டன்சர் உள்ளிட்டவற்றை தாங்கியிருக்கும் கப் போன்ற அமைப்புக்குள் வைத்து, நகைகள் கீழே விழாமல் இருக்க டேப் போட்டு சுற்றி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
பின்னர் இவர்கள் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த துணிகள் எல்லாம் சிதறி கிடந்துள்ளன.
இதையடுத்து அவர்கள் தங்கள் நகைகளை வைத்த மின்விசிறிகளை கவனித்துள்ளனர்.
அந்த மின்விசிறிகளின் இறக்கைகள் அனைத்தும் மடக்கப்பட்டிருந்ததோடு, மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 85 பவுன் நகைகள் அனைத்தும் திருடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் பொலிசாரிடம் புகார் செய்யப்பட்ட்தை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த பொலிசார் கொள்ளை அடித்தவர்களை தேடிவருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உயிர்த் திருடர்கள்
» நடிகை ரம்பா வீட்டில் நகைகள் கொள்ளை
» துபாயில் பல லட்சம் மதிப்பிலான வைர நகைகள் வென்ற அதிஷ்ட குழந்தை
» நடிகை ரம்பா வீட்டில் நகைகள் கொள்ளை
» துபாயில் பல லட்சம் மதிப்பிலான வைர நகைகள் வென்ற அதிஷ்ட குழந்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum