Top posting users this month
No user |
இலங்கையில் ஐ.நாவின் போதைப்பொருள், குற்றவியல் தடுப்பு அலுவலகம்
Page 1 of 1
இலங்கையில் ஐ.நாவின் போதைப்பொருள், குற்றவியல் தடுப்பு அலுவலகம்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தடுப்பு அலுவலகம் ஒன்று இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இவ் அலுவலக பிரதானி யூரி பெடட்டோ மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தை கேந்திரமாக கொண்டு உலக நாடுகளுக்கு போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதை தடுக்கும் நோக்கிலேயே இவ் அலுவலகம் திறந்து வைக்கப்படவுள்ளது.
ஐ.நாவின் போதைப்பொருள் தடுப்பு மற்றும் குற்றவியல் தடுப்பு சபையின் 13வது உயர் மட்ட குழுக்கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் அலுவலக பிரதானி யூரி பெடட்டோ மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தை கேந்திரமாக கொண்டு உலக நாடுகளுக்கு போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதை தடுக்கும் நோக்கிலேயே இவ் அலுவலகம் திறந்து வைக்கப்படவுள்ளது.
ஐ.நாவின் போதைப்பொருள் தடுப்பு மற்றும் குற்றவியல் தடுப்பு சபையின் 13வது உயர் மட்ட குழுக்கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum