Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சீனாவுக்கோ, இந்தியாவுக்கோ சார்பான நாடாக இலங்கை இல்லை: பிரதமர்

Go down

சீனாவுக்கோ, இந்தியாவுக்கோ சார்பான நாடாக இலங்கை இல்லை: பிரதமர் Empty சீனாவுக்கோ, இந்தியாவுக்கோ சார்பான நாடாக இலங்கை இல்லை: பிரதமர்

Post by oviya Sun Apr 19, 2015 3:20 pm

இலங்கை சீனாவுக்கோ இந்தியாவுக்கோ சார்பான நாடு இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருவாயூர் கோயிலில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் தொடர்பாக பிரதமர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இலங்கை அரசாங்கம் இலங்கையர்களின் நன்மையை அடிப்படையாகக் கொண்டே செயற்படுவதாக தெரிவித்தார்.

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் மேலும் சுமூகமான உறவு அவசியம் எனவும் இரு நாடுகளும் முன்னோக்கி நகர வேண்டும்.

இதன் ஒரு அங்கமாகவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயமும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயமும் காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேரள கலாச்சாரம் பற்றி இலங்கை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு குருவாயூர் தேவஸ்தானம் விடுத்த வேண்டுகோளை ஆக்கபூர்வமாக பரிசீலிப்பதாகவும் பிரதமர் இதன் போது தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தனக்கு சாதகமாக அமைந்தால் குருவாயூர் கோயிலுக்கு வருவதாக வேண்டியிருந்தமையினால்,அந்த வேண்டுதலை நிறைவேற்றவே தான் இங்கு வந்ததாகவும் பிரதமர் ஊடகவியலாளர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» 2030ம் ஆண்டளவில் இலங்கை அதிக வருமானம் பெறும் நாடாக மாறிவிடும்: ரணில்
» நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பூட்டான் பிரதமர் இன்று சந்தித்து பேச்சுவ
» வடக்கு - கிழக்கில் இரகசிய முகாம்கள் இல்லை: பிரதமர் ரணில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum