Top posting users this month
No user |
லிந்துலை வைத்தியசாலையில் நோயாளிகள் சிரமம்
Page 1 of 1
லிந்துலை வைத்தியசாலையில் நோயாளிகள் சிரமம்
நுவரெலியா மாவட்ட லிந்துலை வைத்தியசாலையில் தொடர்ச்சியாக பல்வேறுப்பட்ட குறைபாடுகள் காணப்படுவதால் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 8 நாட்களாக வைத்தியசாலையில் ஒரு வைத்தியர் மாத்திரமே கடமையாற்றுவதாக தெரியவருகின்றது.
நேற்று காலை 7 மணி முதல் 11 மணிவரை வெளிநோயாளர் பிரிவுக்கு வைத்தியர்கள் உரிய நேரத்துக்கு வருகை தராத காரணத்தினால் வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் வைத்தியரின் வருகைக்காக பல மணிநேரம் பசி பட்டிணியுடன் காத்தியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து வைத்தியசாலை அதிகாரியின் முலம் நோயாளர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
கடந்த 8 நாட்களாக வைத்தியசாலையில் ஒரு வைத்தியர் மாத்திரமே கடமையாற்றுவதாக தெரியவருகின்றது.
நேற்று காலை 7 மணி முதல் 11 மணிவரை வெளிநோயாளர் பிரிவுக்கு வைத்தியர்கள் உரிய நேரத்துக்கு வருகை தராத காரணத்தினால் வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் வைத்தியரின் வருகைக்காக பல மணிநேரம் பசி பட்டிணியுடன் காத்தியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து வைத்தியசாலை அதிகாரியின் முலம் நோயாளர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum