Top posting users this month
No user |
Similar topics
உள்ளங்கள் நேரான வழி காணட்டும்! உறுதியிலே துன்பம் தூளாகட்டும்!
Page 1 of 1
உள்ளங்கள் நேரான வழி காணட்டும்! உறுதியிலே துன்பம் தூளாகட்டும்!
* உங்களை முதலில் சீர்படுத்த முயலுங்கள். பின் உலகத்தைச் சீர்படுத்தும் முயற்சியில்
இறங்குங்கள்.
* இருதயம் விரிவடைந்த இடத்தில் தான் உண்மை ஞானம் உதிக்கும்.
* அன்பு நெறியில் உலக உயிர்களுக்கு உய்யும் வழிகாட்டுவதே ஆன்மிகத்தின் பயனாகும்.
* உலக நன்மைக்கு அவசியமாக இருந்தால் உங்களிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்ய தயாராகுங்கள்.
* சாதனைகள் அனைத்தும் இடையூறுகளைக் கடந்தே கைகூடுகின்றன. ஆகையால், என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று, ஆண்மையோடு முயற்சியில் ஈடுபடுங்கள்.
* குழந்தைப் பருவம் முதலே ஆக்கமும், பலமும் நிறைந்த உயர்ந்த எண்ணங்களை மனதில் பதிய வைக்க வேண்டும்.
* உடல், மனம், அறிவு இவற்றை பலவீனப்படுத்தும் எந்த விஷயத்தையும் நஞ்சாகக் கருதி ஒதுக்கித் தள்ளுங்கள்.
* உண்மை எங்கே இழுத்துச் சென்ற போதிலும், அதை மனதைரியத்துடன் பின்பற்றிச் செல்லுங்கள். நேரான வழியில் நடைபோடுங்கள்.
* இந்த உலகில் பிறந்ததற்கு அடையாளமாக ஏதேனும் ஒன்றை சாதித்து விட்டுச் செல்லுங்கள்.
* முதலில் பணியாளனாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பின்னர் எஜமானராகும் தகுதி தானே தேடி வரும்.
* நிச்சயமாக நன்மை விளையும் என்று உணர்ந்தால் அன்றி, மனதில் உள்ளதை யாரிடமும்
வெளியிடாதீர்கள்.
* பிறருக்காகச் செய்யும் சிறு முயற்சியும் கூட, உள்ளுக்குள் பெரும் சக்தியை எழுப்ப வல்லது.
* நன்மை செய்யும் ஒவ்வொருவருக்கும் கை கொடுக்கத் தயாராக இருங்கள்.
* எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளத் தெரிந்தவனே அறிவாளி.
* துணிந்து முடிவெடுத்த பின், உலகமே எதிர்த்து நின்றாலும் பொருட்படுத்த வேண்டாம். ஏற்றுக் கொண்ட கடமையில் இருந்து தளராதீர்கள்.
* ஆண்மையும், வீரமும் கொண்ட நல்ல மனிதர்களால் தான், எந்த செயலையும் சிறப்பாகச் செய்ய முடியும்.
* சுயநலத்திற்காக மற்றவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவனால், சத்திய வழியில் நடக்க முடியாது.
* துன்பமும், ஏழ்மையும் போதிப்பது போல வேறு எதனாலும் நமக்கு சிறந்த பாடத்தைக் கற்றுத் தர முடியாது.
* அரிய பெரிய காரியம் எதுவும் பெரிய உழைப்பை பெறாமல் முற்றுப் பெறுவதில்லை.
* உங்களைத் தாழ்வாக மதிப்பிடாதீர்கள். பணம் மட்டுமே சக்தியல்ல. நன்மையும், தெய்வ பக்தியுமே உங்களை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும்.
* பிறர் மீது குற்றம் சுமத்த வேண்டாம். உங்களின் குற்றத்தைக் கண்டு பிடித்து திருத்திக் கொள்ள
முயலுங்கள்.
* அன்பு யாரிடமும் எதுவும் எதிர்பார்ப்பதும் இல்லை. ஒருவருக்கும் பயப்படுவதும் இல்லை.
* ஒருவனுக்குத் துன்பம் விளைவித்து விட்டு நீங்கள் மட்டும் சுகமாயிருக்கலாம் என்று தப்புக் கணக்கு போடதீர்கள்.
* சீர்திருத்தப்பட்ட மனம் படைத்த யாரும் மனதறிந்து தவறான பாதையில் நடக்க விரும்ப மாட்டார்கள்.
இறங்குங்கள்.
* இருதயம் விரிவடைந்த இடத்தில் தான் உண்மை ஞானம் உதிக்கும்.
* அன்பு நெறியில் உலக உயிர்களுக்கு உய்யும் வழிகாட்டுவதே ஆன்மிகத்தின் பயனாகும்.
* உலக நன்மைக்கு அவசியமாக இருந்தால் உங்களிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்ய தயாராகுங்கள்.
* சாதனைகள் அனைத்தும் இடையூறுகளைக் கடந்தே கைகூடுகின்றன. ஆகையால், என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று, ஆண்மையோடு முயற்சியில் ஈடுபடுங்கள்.
* குழந்தைப் பருவம் முதலே ஆக்கமும், பலமும் நிறைந்த உயர்ந்த எண்ணங்களை மனதில் பதிய வைக்க வேண்டும்.
* உடல், மனம், அறிவு இவற்றை பலவீனப்படுத்தும் எந்த விஷயத்தையும் நஞ்சாகக் கருதி ஒதுக்கித் தள்ளுங்கள்.
* உண்மை எங்கே இழுத்துச் சென்ற போதிலும், அதை மனதைரியத்துடன் பின்பற்றிச் செல்லுங்கள். நேரான வழியில் நடைபோடுங்கள்.
* இந்த உலகில் பிறந்ததற்கு அடையாளமாக ஏதேனும் ஒன்றை சாதித்து விட்டுச் செல்லுங்கள்.
* முதலில் பணியாளனாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பின்னர் எஜமானராகும் தகுதி தானே தேடி வரும்.
* நிச்சயமாக நன்மை விளையும் என்று உணர்ந்தால் அன்றி, மனதில் உள்ளதை யாரிடமும்
வெளியிடாதீர்கள்.
* பிறருக்காகச் செய்யும் சிறு முயற்சியும் கூட, உள்ளுக்குள் பெரும் சக்தியை எழுப்ப வல்லது.
* நன்மை செய்யும் ஒவ்வொருவருக்கும் கை கொடுக்கத் தயாராக இருங்கள்.
* எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளத் தெரிந்தவனே அறிவாளி.
* துணிந்து முடிவெடுத்த பின், உலகமே எதிர்த்து நின்றாலும் பொருட்படுத்த வேண்டாம். ஏற்றுக் கொண்ட கடமையில் இருந்து தளராதீர்கள்.
* ஆண்மையும், வீரமும் கொண்ட நல்ல மனிதர்களால் தான், எந்த செயலையும் சிறப்பாகச் செய்ய முடியும்.
* சுயநலத்திற்காக மற்றவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவனால், சத்திய வழியில் நடக்க முடியாது.
* துன்பமும், ஏழ்மையும் போதிப்பது போல வேறு எதனாலும் நமக்கு சிறந்த பாடத்தைக் கற்றுத் தர முடியாது.
* அரிய பெரிய காரியம் எதுவும் பெரிய உழைப்பை பெறாமல் முற்றுப் பெறுவதில்லை.
* உங்களைத் தாழ்வாக மதிப்பிடாதீர்கள். பணம் மட்டுமே சக்தியல்ல. நன்மையும், தெய்வ பக்தியுமே உங்களை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும்.
* பிறர் மீது குற்றம் சுமத்த வேண்டாம். உங்களின் குற்றத்தைக் கண்டு பிடித்து திருத்திக் கொள்ள
முயலுங்கள்.
* அன்பு யாரிடமும் எதுவும் எதிர்பார்ப்பதும் இல்லை. ஒருவருக்கும் பயப்படுவதும் இல்லை.
* ஒருவனுக்குத் துன்பம் விளைவித்து விட்டு நீங்கள் மட்டும் சுகமாயிருக்கலாம் என்று தப்புக் கணக்கு போடதீர்கள்.
* சீர்திருத்தப்பட்ட மனம் படைத்த யாரும் மனதறிந்து தவறான பாதையில் நடக்க விரும்ப மாட்டார்கள்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்!
» துன்பம் தீர்க்கும் துதிப் பாடல்கள்
» துன்பம் போக்கும் துர்க்கைக்கு பிச்சிப்பூ வழிபாடு
» துன்பம் தீர்க்கும் துதிப் பாடல்கள்
» துன்பம் போக்கும் துர்க்கைக்கு பிச்சிப்பூ வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum