Top posting users this month
No user |
மாமனிதர் ஸி.ஆர்
Page 1 of 1
மாமனிதர் ஸி.ஆர்
விலைரூ.30
ஆசிரியர் : ஏ.எஸ்.மணி
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: பொது
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (ப) லிட், 41 ப, சிட்கோ இண்டஸ்டிரி யல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்: 134, விலை ரூ.30.)
நம் நாட்டின் நலனுக்காகவும், மனித சமுதாயத்தின் முன்னேற் றத்திற்காகவும் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மாமனிதர் ஸி.ஆர். சாண்ட்ர ராஜேஸ்வர் ராவ். நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு பெற்றவர். காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோதே மார்க்சிய, லெனினிய சிந்தாந்தங்களில் ஈர்க்கப்பட்டு 1931ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். வசதியான விவசாயக் குடும்பத்தில் பறந்தாலும் மிக எளிய வாழ்க்கையை வாழ்ந்தார். தமது சொத்து அனைத்தையும் விற்றுக் கட்சிக்கு அளித்தார்.
ஸி.ஆர்., வாழ்க்கை அனுபவங்கள் தமிழகத்தில் உள்ள தோழர்களுக்கும் முற்போக்கு கீர்த்தனையாளர்களுக்கும் உள்ளத்தை அளிக்கும் வகையில் நூலில் தகவல்கள் உள்ளன.
ஆசிரியர் : ஏ.எஸ்.மணி
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: பொது
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (ப) லிட், 41 ப, சிட்கோ இண்டஸ்டிரி யல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்: 134, விலை ரூ.30.)
நம் நாட்டின் நலனுக்காகவும், மனித சமுதாயத்தின் முன்னேற் றத்திற்காகவும் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மாமனிதர் ஸி.ஆர். சாண்ட்ர ராஜேஸ்வர் ராவ். நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு பெற்றவர். காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோதே மார்க்சிய, லெனினிய சிந்தாந்தங்களில் ஈர்க்கப்பட்டு 1931ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். வசதியான விவசாயக் குடும்பத்தில் பறந்தாலும் மிக எளிய வாழ்க்கையை வாழ்ந்தார். தமது சொத்து அனைத்தையும் விற்றுக் கட்சிக்கு அளித்தார்.
ஸி.ஆர்., வாழ்க்கை அனுபவங்கள் தமிழகத்தில் உள்ள தோழர்களுக்கும் முற்போக்கு கீர்த்தனையாளர்களுக்கும் உள்ளத்தை அளிக்கும் வகையில் நூலில் தகவல்கள் உள்ளன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum