Top posting users this month
No user |
Similar topics
தூய நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்: பொறுப்புக் கூற வேண்டியவர்களே ஏன் மௌனம்?
Page 1 of 1
தூய நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்: பொறுப்புக் கூற வேண்டியவர்களே ஏன் மௌனம்?
கழிவு எண்ணெய்க் கசிவினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் வலிகாமம் பிரதேச மக்கள் நல்லூர் ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளனா்.
காலை 8 மணிக்கு ஆரம்பமான இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட மக்கள் "பொறுப்புக் கூற வேண்டியவர்களே ஏன் மௌனம்?" "முதலமைச்சரே துாய நீரிற்கான விசேட செயலணியின் இணைத்தலைமையைப் பொறுப்பேற்குக" என்பன உள்ளிட்ட பல சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டத்தின் இறுதியில் மக்கள் பேரணியாக சென்று வட மாகாண முதலமைச்சர், ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மகஜர்களை கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 8 மணிக்கு ஆரம்பமான இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட மக்கள் "பொறுப்புக் கூற வேண்டியவர்களே ஏன் மௌனம்?" "முதலமைச்சரே துாய நீரிற்கான விசேட செயலணியின் இணைத்தலைமையைப் பொறுப்பேற்குக" என்பன உள்ளிட்ட பல சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டத்தின் இறுதியில் மக்கள் பேரணியாக சென்று வட மாகாண முதலமைச்சர், ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மகஜர்களை கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஹைபிரைட் நீதிமன்றம் தொடர்பில் இந்தியா மௌனம்! அமெரிக்க யோசனையின் பின் மௌனம் கலையும்
» வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா: அலையென திரண்ட பக்தர்கள்
» சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் யாழ்ப்பாணம் விஜயம்
» வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா: அலையென திரண்ட பக்தர்கள்
» சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் யாழ்ப்பாணம் விஜயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum