Top posting users this month
No user |
அம்பிகை மாதம்
Page 1 of 1
அம்பிகை மாதம்
அம்பிகை மாதம்
ஆடிமாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் வழிபாடு தொடங்கி
விடும். இந்த மாதத்தில் செய்ய வேண்டிய அம்பாள் வழிபாடு குறித்து அறிந்து கொள்வோமே!
ஆடி வெள்ளிக்கு அம்பாளுக்கு என்ன படைப்பது ?
ஆடி வெள்ளியன்று தவிட்டு அப்பம் செய்து அம்பாளுக்கு நைவேத்யம் செய்வது வழக்கம். தவிடை, வெல்லத்துடன் சேர்த்து குழைத்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இதை சப்பாத்தியை விட சற்று கனமான அளவில் தட்டி தீக்கனலில் சுட்டெடுக்க ("நான்' எனப்படும் எண்ணெய் இல்லாத காய்ந்த ரொட்டி சுடுவது போல) வேண்டும். தீக்கனல் இல்லாவிட்டால், "நான்ஸ்டிக்' தோசைக்கல்லில் சுட்டெடுக்கலாம். ஆடிவெள்ளியன்று காலையில் காபி, டீ கூட சாப்பிடாமல் அம்பாள் பூஜையை முடித்துவிட்டு, இந்த பிரசாதத்தை முதலில் சாப்பிட வேண்டும். கேரளாவில் இப்போதும் இந்த வழக்கம் உள்ளது. அங்கு இந்த அப்பத்தை "கனகப்பொடி' என்கின்றனர். தவிடு நார்சத்துடையது. இதில் வைட்டமின் "பி' உள்ளது. வெல்லத்தில் இரும்புச் சத்து உண்டு. ஆடி மாதத்தில் இந்த சத்து உடலுக்கு மிகவும் அவசியம் என்பதால், இந்த உணவை நைவேத்யம் செய்து, அம்பாளின் அருள் கடாட்சமும் பெற்று சாப்பிடலாம்.
மாரியம்மன் மருந்து
மாரியம்மன் கோயில்களில் ஆடிச் செவ்வாய், ஆடிவெள்ளியன்று கஞ்சி வைத்து வணங்குவார்கள். இதை எப்படி வைப்பதென தெரிந்து கொள்ளுங்கள். "ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்' எனும்போது, தூசு பறப்பது எம்மாத்திரம்? இதனால் இருமல் போன்ற நோய்கள் ஏற்படும். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் கஞ்சி வைக்கிறார்கள். இதை "ஆடிக்கஞ்சி' என்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகு, குன்னிவேர், உழிஞ்சை வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றை அரை குறையாக தட்டியெடுத்து ஒரு வெள்ளைத்துணியில் கட்டி வைத்துக் கொள்ள வேண் டும். அரிசியை கஞ்சியாக வேக வைத்து அதில், துணியில் கட்டிய மருந்தை 15 நிமிடம் போட்டு விட வேண்டும். பின்னர், இதைக் குடிக்கலாம். உடலுக்கு நல்லது. இருமல், தொற்றுநோய் வராது. கோயில் நிர்வாகங்கள் இதற்குரிய ஏற்பாட்டைச் செய்யலாம்.
அம்பிகை மாதம்
ஆடிமாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் வழிபாடு தொடங்கி
விடும். இந்த மாதத்தில் செய்ய வேண்டிய அம்பாள் வழிபாடு குறித்து அறிந்து கொள்வோமே!
ஆடி வெள்ளிக்கு அம்பாளுக்கு என்ன படைப்பது ?
ஆடி வெள்ளியன்று தவிட்டு அப்பம் செய்து அம்பாளுக்கு நைவேத்யம் செய்வது வழக்கம். தவிடை, வெல்லத்துடன் சேர்த்து குழைத்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இதை சப்பாத்தியை விட சற்று கனமான அளவில் தட்டி தீக்கனலில் சுட்டெடுக்க ("நான்' எனப்படும் எண்ணெய் இல்லாத காய்ந்த ரொட்டி சுடுவது போல) வேண்டும். தீக்கனல் இல்லாவிட்டால், "நான்ஸ்டிக்' தோசைக்கல்லில் சுட்டெடுக்கலாம். ஆடிவெள்ளியன்று காலையில் காபி, டீ கூட சாப்பிடாமல் அம்பாள் பூஜையை முடித்துவிட்டு, இந்த பிரசாதத்தை முதலில் சாப்பிட வேண்டும். கேரளாவில் இப்போதும் இந்த வழக்கம் உள்ளது. அங்கு இந்த அப்பத்தை "கனகப்பொடி' என்கின்றனர். தவிடு நார்சத்துடையது. இதில் வைட்டமின் "பி' உள்ளது. வெல்லத்தில் இரும்புச் சத்து உண்டு. ஆடி மாதத்தில் இந்த சத்து உடலுக்கு மிகவும் அவசியம் என்பதால், இந்த உணவை நைவேத்யம் செய்து, அம்பாளின் அருள் கடாட்சமும் பெற்று சாப்பிடலாம்.
மாரியம்மன் மருந்து
மாரியம்மன் கோயில்களில் ஆடிச் செவ்வாய், ஆடிவெள்ளியன்று கஞ்சி வைத்து வணங்குவார்கள். இதை எப்படி வைப்பதென தெரிந்து கொள்ளுங்கள். "ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்' எனும்போது, தூசு பறப்பது எம்மாத்திரம்? இதனால் இருமல் போன்ற நோய்கள் ஏற்படும். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் கஞ்சி வைக்கிறார்கள். இதை "ஆடிக்கஞ்சி' என்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகு, குன்னிவேர், உழிஞ்சை வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றை அரை குறையாக தட்டியெடுத்து ஒரு வெள்ளைத்துணியில் கட்டி வைத்துக் கொள்ள வேண் டும். அரிசியை கஞ்சியாக வேக வைத்து அதில், துணியில் கட்டிய மருந்தை 15 நிமிடம் போட்டு விட வேண்டும். பின்னர், இதைக் குடிக்கலாம். உடலுக்கு நல்லது. இருமல், தொற்றுநோய் வராது. கோயில் நிர்வாகங்கள் இதற்குரிய ஏற்பாட்டைச் செய்யலாம்.
ஆடிமாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் வழிபாடு தொடங்கி
விடும். இந்த மாதத்தில் செய்ய வேண்டிய அம்பாள் வழிபாடு குறித்து அறிந்து கொள்வோமே!
ஆடி வெள்ளிக்கு அம்பாளுக்கு என்ன படைப்பது ?
ஆடி வெள்ளியன்று தவிட்டு அப்பம் செய்து அம்பாளுக்கு நைவேத்யம் செய்வது வழக்கம். தவிடை, வெல்லத்துடன் சேர்த்து குழைத்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இதை சப்பாத்தியை விட சற்று கனமான அளவில் தட்டி தீக்கனலில் சுட்டெடுக்க ("நான்' எனப்படும் எண்ணெய் இல்லாத காய்ந்த ரொட்டி சுடுவது போல) வேண்டும். தீக்கனல் இல்லாவிட்டால், "நான்ஸ்டிக்' தோசைக்கல்லில் சுட்டெடுக்கலாம். ஆடிவெள்ளியன்று காலையில் காபி, டீ கூட சாப்பிடாமல் அம்பாள் பூஜையை முடித்துவிட்டு, இந்த பிரசாதத்தை முதலில் சாப்பிட வேண்டும். கேரளாவில் இப்போதும் இந்த வழக்கம் உள்ளது. அங்கு இந்த அப்பத்தை "கனகப்பொடி' என்கின்றனர். தவிடு நார்சத்துடையது. இதில் வைட்டமின் "பி' உள்ளது. வெல்லத்தில் இரும்புச் சத்து உண்டு. ஆடி மாதத்தில் இந்த சத்து உடலுக்கு மிகவும் அவசியம் என்பதால், இந்த உணவை நைவேத்யம் செய்து, அம்பாளின் அருள் கடாட்சமும் பெற்று சாப்பிடலாம்.
மாரியம்மன் மருந்து
மாரியம்மன் கோயில்களில் ஆடிச் செவ்வாய், ஆடிவெள்ளியன்று கஞ்சி வைத்து வணங்குவார்கள். இதை எப்படி வைப்பதென தெரிந்து கொள்ளுங்கள். "ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்' எனும்போது, தூசு பறப்பது எம்மாத்திரம்? இதனால் இருமல் போன்ற நோய்கள் ஏற்படும். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் கஞ்சி வைக்கிறார்கள். இதை "ஆடிக்கஞ்சி' என்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகு, குன்னிவேர், உழிஞ்சை வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றை அரை குறையாக தட்டியெடுத்து ஒரு வெள்ளைத்துணியில் கட்டி வைத்துக் கொள்ள வேண் டும். அரிசியை கஞ்சியாக வேக வைத்து அதில், துணியில் கட்டிய மருந்தை 15 நிமிடம் போட்டு விட வேண்டும். பின்னர், இதைக் குடிக்கலாம். உடலுக்கு நல்லது. இருமல், தொற்றுநோய் வராது. கோயில் நிர்வாகங்கள் இதற்குரிய ஏற்பாட்டைச் செய்யலாம்.
அம்பிகை மாதம்
ஆடிமாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் வழிபாடு தொடங்கி
விடும். இந்த மாதத்தில் செய்ய வேண்டிய அம்பாள் வழிபாடு குறித்து அறிந்து கொள்வோமே!
ஆடி வெள்ளிக்கு அம்பாளுக்கு என்ன படைப்பது ?
ஆடி வெள்ளியன்று தவிட்டு அப்பம் செய்து அம்பாளுக்கு நைவேத்யம் செய்வது வழக்கம். தவிடை, வெல்லத்துடன் சேர்த்து குழைத்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இதை சப்பாத்தியை விட சற்று கனமான அளவில் தட்டி தீக்கனலில் சுட்டெடுக்க ("நான்' எனப்படும் எண்ணெய் இல்லாத காய்ந்த ரொட்டி சுடுவது போல) வேண்டும். தீக்கனல் இல்லாவிட்டால், "நான்ஸ்டிக்' தோசைக்கல்லில் சுட்டெடுக்கலாம். ஆடிவெள்ளியன்று காலையில் காபி, டீ கூட சாப்பிடாமல் அம்பாள் பூஜையை முடித்துவிட்டு, இந்த பிரசாதத்தை முதலில் சாப்பிட வேண்டும். கேரளாவில் இப்போதும் இந்த வழக்கம் உள்ளது. அங்கு இந்த அப்பத்தை "கனகப்பொடி' என்கின்றனர். தவிடு நார்சத்துடையது. இதில் வைட்டமின் "பி' உள்ளது. வெல்லத்தில் இரும்புச் சத்து உண்டு. ஆடி மாதத்தில் இந்த சத்து உடலுக்கு மிகவும் அவசியம் என்பதால், இந்த உணவை நைவேத்யம் செய்து, அம்பாளின் அருள் கடாட்சமும் பெற்று சாப்பிடலாம்.
மாரியம்மன் மருந்து
மாரியம்மன் கோயில்களில் ஆடிச் செவ்வாய், ஆடிவெள்ளியன்று கஞ்சி வைத்து வணங்குவார்கள். இதை எப்படி வைப்பதென தெரிந்து கொள்ளுங்கள். "ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்' எனும்போது, தூசு பறப்பது எம்மாத்திரம்? இதனால் இருமல் போன்ற நோய்கள் ஏற்படும். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் கஞ்சி வைக்கிறார்கள். இதை "ஆடிக்கஞ்சி' என்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகு, குன்னிவேர், உழிஞ்சை வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றை அரை குறையாக தட்டியெடுத்து ஒரு வெள்ளைத்துணியில் கட்டி வைத்துக் கொள்ள வேண் டும். அரிசியை கஞ்சியாக வேக வைத்து அதில், துணியில் கட்டிய மருந்தை 15 நிமிடம் போட்டு விட வேண்டும். பின்னர், இதைக் குடிக்கலாம். உடலுக்கு நல்லது. இருமல், தொற்றுநோய் வராது. கோயில் நிர்வாகங்கள் இதற்குரிய ஏற்பாட்டைச் செய்யலாம்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum