Top posting users this month
No user |
Similar topics
வெளியே கல்லூரி....உள்ளே விபச்சார விடுதி: முதல்வரின் சூப்பர் ஐடியா
Page 1 of 1
வெளியே கல்லூரி....உள்ளே விபச்சார விடுதி: முதல்வரின் சூப்பர் ஐடியா
கோவையில் செயல்பட்டு வந்த டுட்டோரியல் கல்லூரி ஒன்றை, அந்த கல்லூரியின் முதல்வர் விபசார விடுதியாக மாற்றியது தெரியவந்துள்ளது.
கோவை மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள ஒரு குறுக்குவீதியில், செயல்பட்டு வந்த தனியார் டுட்டோரியல் கல்லூரி ஒன்றில், விபச்சாரம் நடப்பதாக விபசார தடுப்புபிரிவு பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட திடீர் சோதனையில், விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் பிடிபட்டதோடு, டுட்டோரியல் கல்லூரி முதல்வர் ஆறுச்சாமி (55), மற்றும் அவருடைய நண்பர் பாலகிருஷ்ணன் (53) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்த ஆறுச்சாமி, பொலிஸ் விசாரணையில் கூறுகையில், டுட்டோரியல் கல்லூரியை ரூ.15 ஆயிரம் மாத வருமானத்தில் கடந்த சில மாதங்களாக நடத்தி வந்தேன். இதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை.
எனவே விபசார அழகிகளை அழைத்து, உல்லாச விடுதிபோல் இதனை மாற்றியபோது ஏராளமான பணம் கிடைத்தது.
மேலும், மக்கள் நடமாட்டம் அதிகம் என்பதால், விபசார பெண்களை பாட புத்தகங்களோடு மாணவிகள் போல் வரச்செய்தேன் என்றும் இதனால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது, கைது செய்யப்பட்ட ஆறுச்சாமி, மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பாலகிருஷ்ணன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள ஒரு குறுக்குவீதியில், செயல்பட்டு வந்த தனியார் டுட்டோரியல் கல்லூரி ஒன்றில், விபச்சாரம் நடப்பதாக விபசார தடுப்புபிரிவு பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட திடீர் சோதனையில், விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் பிடிபட்டதோடு, டுட்டோரியல் கல்லூரி முதல்வர் ஆறுச்சாமி (55), மற்றும் அவருடைய நண்பர் பாலகிருஷ்ணன் (53) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்த ஆறுச்சாமி, பொலிஸ் விசாரணையில் கூறுகையில், டுட்டோரியல் கல்லூரியை ரூ.15 ஆயிரம் மாத வருமானத்தில் கடந்த சில மாதங்களாக நடத்தி வந்தேன். இதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை.
எனவே விபசார அழகிகளை அழைத்து, உல்லாச விடுதிபோல் இதனை மாற்றியபோது ஏராளமான பணம் கிடைத்தது.
மேலும், மக்கள் நடமாட்டம் அதிகம் என்பதால், விபசார பெண்களை பாட புத்தகங்களோடு மாணவிகள் போல் வரச்செய்தேன் என்றும் இதனால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது, கைது செய்யப்பட்ட ஆறுச்சாமி, மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பாலகிருஷ்ணன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஹொட்டல் முன்னிலையில் திருநங்கைகள் நடனமாட..வசூலிக்கப்படுகிறது வரி: சூப்பர் ஐடியா
» எங்ககிட்ட பெண்கள் இருக்காங்க…உல்லாசத்திற்கு வா: விபச்சார அழைப்பு
» யாழில் கா.பொ.த சாதாரண பரீட்சையில் வேம்படி மகளிர் கல்லூரி, இந்துக் கல்லூரி முதலிடம் - அகில இலங்கையில் முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்கள்...
» எங்ககிட்ட பெண்கள் இருக்காங்க…உல்லாசத்திற்கு வா: விபச்சார அழைப்பு
» யாழில் கா.பொ.த சாதாரண பரீட்சையில் வேம்படி மகளிர் கல்லூரி, இந்துக் கல்லூரி முதலிடம் - அகில இலங்கையில் முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum