Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நியூசிலாந்து கடலில் தத்தளித்த தமிழர்: இளம் பெண்களால் காப்பாற்றப்பட்டும் உயிரிழந்த சோகம்

Go down

நியூசிலாந்து கடலில் தத்தளித்த தமிழர்: இளம் பெண்களால் காப்பாற்றப்பட்டும் உயிரிழந்த சோகம் Empty நியூசிலாந்து கடலில் தத்தளித்த தமிழர்: இளம் பெண்களால் காப்பாற்றப்பட்டும் உயிரிழந்த சோகம்

Post by oviya Sat Apr 04, 2015 1:08 pm

நியூசிலாந்தில் கடலில் தத்தளித்த போது இளம் பெண்களால் காப்பாற்றப்பட்ட தமிழ் மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டில் பூபேஷ் பழனி (26) என்ற தமிழ் மாணவர் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் கடந்த திங்கட்கிழமை அன்று ஈஸ்ட்போர்ன் (Eastbourne) என்ற இடத்தில் உள்ள கடலில் விழுந்து தத்தளித்துள்ளார்.

அப்போது அங்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த 15 வயதான கெல்லி மெக்கே (Kelly McKay) மற்றும் 16 வயதான பாய்கே ஓல்ட்ஸ் (Payge Olds) ஆகிய ஒன்றுவிட்ட சகோதரிகள் அவரது அலறல் சத்தத்தை கேட்டுள்ளனர்.

இதையடுத்து உடனடியாக, பாய்கே ஓல்ட்ஸ் துணிச்சலாக கடலில் குதித்துள்ளார்.

அப்போது அவருக்கு கரையில் இருந்து இரண்டு வாலிபர்கள் டார்ச் லைட் அடித்தபடி வழி அவருக்கு காட்டியுள்ளனர்.

கடலில் ஆழத்தில் மூழ்கிய நிலையில் கிடந்த பழனியை கண்டுபிடித்து மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளார்.

பின்னர் பழனிக்கு கெல்லி மெக்காவ் கரையில் முதலுதவி சிகிச்சை செய்ததையடுத்து வெலிங்டனில் (Wellington) உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பழனி, 5 நாட்கள் கடந்த நிலையில் நேற்று மரணம் அடைந்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum