Top posting users this month
No user |
Similar topics
யேமனில் சிக்கியுள்ள இலங்கையரை மீட்க இந்தியா உதவி
Page 1 of 1
யேமனில் சிக்கியுள்ள இலங்கையரை மீட்க இந்தியா உதவி
யேமனில் சிக்கியுள்ள இலங்கை நாட்டினரை மீட்க உதவி செய்யுமாறு முன் வைக்கப்பட்ட கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதாக இலங்கை வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
யேமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் கிளர்ச்சியாளர்க்கு எதிராக சவூதி அரேபியக் கூட்டுப் படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து அங்கிருந்த 40 தமிழர்கள் உள்பட 350 இந்தியர்களை மத்திய அரசு மீட்டது. அவர்கள் அனைவரும் புதன்கிழமை நள்ளிரவு நாடு திரும்பினர்.
யேமனில் இலங்கை நாட்டைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாகத் தெரிறது.
அவர்களை மீட்பது தொடர்பாக இந்தியாவிடம் இலங்கை அரசு உதவி கோரியது. அந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு, உதவ முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.
தொடர்புடைய செய்தி - ஏமனில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை: வெளிவிவகார அமைச்சு
யேமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் கிளர்ச்சியாளர்க்கு எதிராக சவூதி அரேபியக் கூட்டுப் படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து அங்கிருந்த 40 தமிழர்கள் உள்பட 350 இந்தியர்களை மத்திய அரசு மீட்டது. அவர்கள் அனைவரும் புதன்கிழமை நள்ளிரவு நாடு திரும்பினர்.
யேமனில் இலங்கை நாட்டைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாகத் தெரிறது.
அவர்களை மீட்பது தொடர்பாக இந்தியாவிடம் இலங்கை அரசு உதவி கோரியது. அந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு, உதவ முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.
தொடர்புடைய செய்தி - ஏமனில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை: வெளிவிவகார அமைச்சு
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யேமனில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க ஐ.நா உதவி
» ராஜபக்ஷ குடும்பத்தினர் கொள்ளையடித்த பணத்தை மீட்க வெளிநாடுகள் உதவி
» ஐ.எஸ் பிடியில் 39 இந்தியர்கள்? துருக்கியிடம் உதவி கோரும் இந்தியா
» ராஜபக்ஷ குடும்பத்தினர் கொள்ளையடித்த பணத்தை மீட்க வெளிநாடுகள் உதவி
» ஐ.எஸ் பிடியில் 39 இந்தியர்கள்? துருக்கியிடம் உதவி கோரும் இந்தியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum