Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆவிகளின் தொல்லையால் அலைந்து திரியும் முன்னாள் அரசுத் தலைவர்?

Go down

ஆவிகளின் தொல்லையால் அலைந்து திரியும் முன்னாள் அரசுத் தலைவர்? Empty ஆவிகளின் தொல்லையால் அலைந்து திரியும் முன்னாள் அரசுத் தலைவர்?

Post by oviya Thu Apr 02, 2015 12:32 pm

முன்னாள் அரசுத் தலைவர் ஆவிகளின் தொல்லையால் அலைந்து திரிவதாகவும், அவரின் மனநிலை அமைதியடையாது இருக்க அவரின் அதிகார காலத்தில் மாண்ட மனித ஆவிகள் துரத்தி வருவதாகவும் தெரியவருகின்றது.
முன்னாள் அரசு தலைவர் தற்பொழுது அதிகாரத்தை இழந்த போதும் அனுபவித்த வசதி வாய்ப்புக்கள் மற்றும் அதிகாரம் என்பவற்றை நினைத்து புழுங்கிக் கொண்டு இருக்கும் அவரை அவரின் அதிகார காலத்தில் இடம்பெற்ற படுகொலைகளில் மாண்ட மனித உயிர்களின் ஆவிகள் துரத்துவதாகவும்,

அவரால் நிம்மதியாக படுத்து உறங்க முடியாமல் அவஸ்தைப் படுவதாகவும் நித்திரைக்கு முன் அதிக மதுபானங்களை அருந்துவதாகவும்,

அதிகாரத்தில் இருந்த போது இருந்த ஆடம்பர வசதிகள் ஆணைகள் போன்றவைகளை இழந்தப்படியால் மனதில் விரக்தியான நிலை ஏற்பட்டு அதிகாரத்தில் இருந்த போது ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்புகள் போல் இப்பொழுதும் அதையே செய்ய கோருவதாகவும்

அதன் அடிப்படையிலேயே சில சோதிடர்கள், மந்திரவாதிகளின் ஆலோசனைப்படி பகல் நேரங்களில் சமய நிகழ்வுகளை ஏற்பாடுசெய்து அதில் கலந்து கொண்டு மக்களை சந்திக்க ஏற்பாடுகளை செய்யப்பட்டு அவைகள் ஊடகங்கள் மூலம் வெளியிடப்படுவதாகவும்

இவைகள் அனைத்தும் அவரை திருப்தி படுத்த எடுத்த நடவடிக்கைகளாகவிருந்த போதும் அவரின் மனநிலை அமைதியடையாது இருக்க அவரின் அதிகார காலத்தில் மாண்ட மனித ஆவிகள் துரத்தி வருவதாகவும் தெரியவருகின்றது.

இதை இந்த மந்திரவாதிகளினால் தடுத்து நிறுத்தமுடியாதுள்ளது .

இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய அவரின் அதிகார காலத்தில் ஊழல் செய்து பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்களிலேயே இவ் நிகழ்வுகளுக்கு பணம் செலவிடப்படுவதாக தெரியவருகின்றது.

எனினும் உத்தியோகப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் கிடைக்கவில்லையென அவருடன் நெருங்கிய தொடர்புள்ள உறுப்பினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum