Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்!- மஹிந்த ராஜபக்ச

Go down

அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்!- மஹிந்த ராஜபக்ச Empty அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்!- மஹிந்த ராஜபக்ச

Post by oviya Thu Apr 02, 2015 12:27 pm

அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
கடுவெல, கொரதொட்ட பத்தினி தேவாலயத்தில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்றில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்கையில்,

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாடு எதிர்நோக்கியுள்ளது.

40 ஆண்டு கால அரசியல் அனுபவம் உடையவன் என்ற ரீதியில் தேசிய பாதுகாப்பு விடயத்தில் பேரம்பேசக் கூடாது என்ற அறிவுரையை புதிய அரசாங்கத்திற்கு வழங்குகின்றேன்.

நாட்டை ஐக்கியப்படுத்தி சுதந்திரத்தை ஏற்படுத்தியே ஜனவரி மாதம் 9ம் திகதி நான் புதிய அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைத்தேன்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்த என்னை சோதிக்காது, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை புதிய அரசாங்கம் கவனிக்க வேண்டும்.

எனினும், எனது பொருட்கள் இருப்பதாகத் தெரிவித்து அங்கும் இங்கும் தேடுதல் செய்வதில் அரசாங்கம் கூடுதல் நேரத்தை செலவிடுகின்றது.

என்னுடன் எவரேனும் பேசினால் நீதிமன்றில் உத்தரவு பெற்றுக்கொண்டு சென்று அவர்களது வீடுகள் சோதனையிடப்படுகின்றன.

வீடுகளை சோதனையிட உரிமை உண்டு என்ற போதிலும் இவ்வாறான இழிவான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது.

பௌத்த விஹாரைக்கு சென்றாலும் சில தலைவியர் என்னை கேலி செய்கின்றார்கள். என்னுடன் வரும் மக்கள் சோற்றுப் பொதிகளுக்காக வருவதாக கிண்டல் செய்கின்றார்.

என்னை அவமானப் படுத்தினால் பரவாயில்லை. எனினும், என்னுடன் வரும் மக்களை அவமானப்படுத்த வேண்டாம் என மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum