Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பசிலின் அறிவிப்பால் ராஜபக்ச குடும்பத்தில் நெருக்கடிகள்

Go down

பசிலின் அறிவிப்பால் ராஜபக்ச குடும்பத்தில் நெருக்கடிகள் Empty பசிலின் அறிவிப்பால் ராஜபக்ச குடும்பத்தில் நெருக்கடிகள்

Post by oviya Mon Mar 30, 2015 12:49 pm

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கைக்கு வரபோவதாக அறிவித்துள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தில் பல நெருக்கடிகள் தோன்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பசில் ராஜபக்சவே மகிந்த ராஜபக்சவின் வெற்றியை தடுத்ததாக ராஜபக்ச குடும்பத்தினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். அத்துடன் குடும்பத்தினரின் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அதேவேளை பசில் ராஜபக்சவின் வருகை குறித்து கடும் குழப்பமும் ஆத்திரமும் அடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி, பசில் நாடு திரும்பி ஊழல், மோசடிகள் பற்றிய தகவல்களை வெளியிட்டால், தோல்விக்கு பின்னர் தனக்கு ஏற்பட்டிருக்கும் மக்கள் ஆதரவில் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.

அத்துடன் பசில் நாடு திரும்பி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டால், அதனால், தனக்கு படுதோல்வி ஏற்படும் என மகிந்த ராஜபக்ச சந்தேகம் கொண்டுள்ளதாக பேசப்படுகிறது.

இதனை தவிர பசில் ராஜபக்சவின் வருகையானது ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு சகோதரரான கோத்தபாய ராஜபக்சவுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அண்மையில் பங்கேற்ற கோத்தபாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் சம்பந்தமாக ராஜபக்ச குடும்பத்தினர் பொறுப்புக் கூறவேண்டும் என்ற குற்றச்சாட்டை நிராகரித்தார்.

மகிந்த ராஜபக்ச அன்றி, குடும்பத்தில் வேறு எவராவது மோசடிகளை மேற்கொண்டார்களோ என்ற சந்தேகம் தனக்கும் இருப்பதாகவும் கோத்தபாய குறிப்பிட்டிருந்தார்.

கோத்தபாயவின் இந்த கருத்து காரணமாக பசில் நாடு திரும்பிய பின்னர் கோத்தபாய ராஜபக்சவின் மோசடிகளும் வெளியில் வரும் என தெரிவிக்கப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum