Top posting users this month
No user |
Similar topics
நாட்டில் குற்றங்கள் அதிகரித்துள்ளன: முன்னாள் ஜனாதிபதி
Page 1 of 1
நாட்டில் குற்றங்கள் அதிகரித்துள்ளன: முன்னாள் ஜனாதிபதி
நாடு முழுவதும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ரத்கம பிரதேச சபை தலைவர் மனோஜ் மென்டிஸின் இறுதி கிரியைகளில் நேற்று மாலை கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மனோஜ் மென்டிஸை கொலை செய்தவரை விரைவாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு தான் பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ரத்கம பிரதேச சபை தலைவர் மனோஜ் மென்டிஸின் இறுதி கிரியைகளில் நேற்று மாலை கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மனோஜ் மென்டிஸை கொலை செய்தவரை விரைவாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு தான் பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாட்டில் இருந்து தப்பியோட தயாராகும் முன்னாள் பாதுகாப்பு பிரதானி
» நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் அடிப்படை சட்டத்தை அறிந்திருக்க வேண்டும்!– ஜனாதிபதி
» ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி இலங்கை வந்தார்
» நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் அடிப்படை சட்டத்தை அறிந்திருக்க வேண்டும்!– ஜனாதிபதி
» ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி இலங்கை வந்தார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum