Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மட்டக்களப்பில் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கமாக வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம்

Go down

மட்டக்களப்பில் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கமாக வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம் Empty மட்டக்களப்பில் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கமாக வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம்

Post by oviya Tue Mar 24, 2015 11:56 am

இலங்கையில் மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணைகளின் போது சர்வதேச கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் காணாமல் போனவர்கள் தொடர்பில் பகிரங்கமாக விபரங்களை வெளியிடக்கோரியும் மட்டக்களப்பில் நேற்று கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பிரதிநிதிகள் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்காவுக்கு அருகில் நடத்தினர்.

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் தலைவர் அ.செல்வேந்திரன் மற்றும் அதன் செயலாளர் பாரதிதாசன் உட்பட காணாமல்போனவர்களின் குடும்பத்தினர், பெண் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum