Top posting users this month
No user |
மட்டக்களப்பில் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கமாக வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
மட்டக்களப்பில் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கமாக வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம்
இலங்கையில் மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணைகளின் போது சர்வதேச கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் காணாமல் போனவர்கள் தொடர்பில் பகிரங்கமாக விபரங்களை வெளியிடக்கோரியும் மட்டக்களப்பில் நேற்று கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பிரதிநிதிகள் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்காவுக்கு அருகில் நடத்தினர்.
இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் தலைவர் அ.செல்வேந்திரன் மற்றும் அதன் செயலாளர் பாரதிதாசன் உட்பட காணாமல்போனவர்களின் குடும்பத்தினர், பெண் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பிரதிநிதிகள் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்காவுக்கு அருகில் நடத்தினர்.
இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் தலைவர் அ.செல்வேந்திரன் மற்றும் அதன் செயலாளர் பாரதிதாசன் உட்பட காணாமல்போனவர்களின் குடும்பத்தினர், பெண் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum