Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்கு: பொலிசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Go down

நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்கு: பொலிசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு Empty நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்கு: பொலிசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Post by oviya Mon Mar 23, 2015 1:29 pm

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி மீது பண மோசடி விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகை ஷில்பா ஷெட்டி, மும்பையின் பாந்த்ரா பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அவர் இந்த நிறுவனம் சார்பில் கொல்கத்தாவை சேர்ந்த எம்.கே. மீடியா என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.9 கோடி பணத்தை பெற்றுள்ளார்.

அந்த பணம் 2 ஆண்டுகளில் 10 தவணைகளில் திருப்பி தரப்படும் என்றும், மேலும் அவரது நிறுவனத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பங்குகள் எம்.கே. மீடியாவுக்கு வழங்கப்படும் எனவும் அப்போது உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கூறியபடி பணம் திருப்பி வழங்கப்படாததால், எம்.கே. மீடியா நிறுவனம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

பின்னர் எம்.கே. மீடியா நிறுவனம் சார்பில் கொல்கத்தா ஷேக்ஸ்பியர் சாரணி பொலிசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ரிபு சுதன் குந்த்ரா ஆகியோர் மீது பொலிசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum