Top posting users this month
No user |
பிரதமருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ரத்ன தேரர்
Page 1 of 1
பிரதமருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ரத்ன தேரர்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டுபடுத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எதிர்பார்ப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்துவதற்கான வேலை திட்டங்கள் நடைபெறுவதாகவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சுற்றிக்கொண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மோசடிக்காரர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி தண்டனை வழங்குவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரமுகர்கள் சிலர் கட்சி பிளவுபடுவதனால் ஏற்படும் ஆபத்தினை அறிந்திருக்கிறார்கள், ஆனால் சிலர் இவ் ஆபத்தினை அறிந்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் உள்ள மோசமான அம்சங்களை நீக்குவதற்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதி வில்லியம் கொப்பல்லாவா போன்ற ஒருவரை நியமிப்பதற்கு ஜாதிக ஹெல உறுமய ஒன்றுபடாதென அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்துவதற்கான வேலை திட்டங்கள் நடைபெறுவதாகவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சுற்றிக்கொண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மோசடிக்காரர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி தண்டனை வழங்குவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரமுகர்கள் சிலர் கட்சி பிளவுபடுவதனால் ஏற்படும் ஆபத்தினை அறிந்திருக்கிறார்கள், ஆனால் சிலர் இவ் ஆபத்தினை அறிந்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் உள்ள மோசமான அம்சங்களை நீக்குவதற்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதி வில்லியம் கொப்பல்லாவா போன்ற ஒருவரை நியமிப்பதற்கு ஜாதிக ஹெல உறுமய ஒன்றுபடாதென அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum