Top posting users this month
No user |
பீல்ட் மார்சலாக தரம் உயர்த்தப்பட்டார் சரத் பொன்சேகா
Page 1 of 1
பீல்ட் மார்சலாக தரம் உயர்த்தப்பட்டார் சரத் பொன்சேகா
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் ஜனாதிபதியினால் “பீல்ட் மார்சல்” தரத்துக்கு உயர்த்தப்பட்டார்.
பாதுகாப்பு அமைச்சின் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அரசாங்க பிரதிநிதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள், முப்படைகளின் அதிகாரிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு அமைச்சின் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அரசாங்க பிரதிநிதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள், முப்படைகளின் அதிகாரிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum