Top posting users this month
No user |
ஜனாதிபதிக்கு அடுத்து சபாநாயகருக்கே அதிகாரம்!
Page 1 of 1
ஜனாதிபதிக்கு அடுத்து சபாநாயகருக்கே அதிகாரம்!
ஜனாதிபதி இல்லாத சந்தர்ப்பங்களில் அவரது கடமைகளை செய்வதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு வழங்கப்படவுள்ளது.
இதுவரை காலமாக ஜனாதிபதி இல்லாத சந்தர்ப்பங்களில் அவரது பணிகளை நிறைவேற்றுவதற்காக அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 19ஆவது அரசியலமைப்பின் திருத்த சட்டத்தின் ஊடாக சபாநாயகருக்கு அவ்வதிகாரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி தனது பதவி காலத்தில் இருக்கும் போது உயிரிழந்தாலே, சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலே அல்லது அவர் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் ஜனாதிபதிக்கு பதிலாக நாட்டின் அரச தலைவராக சபாநாயகர் செயற்படுவார்.
குறித்த சந்தர்ப்பங்களில் சபாநாயகரும் இல்லை என்றால் பிரதி சபாநாயகருக்கு இவ் அதிகாரத்தை வழங்குவதற்கு அரசியலமைப்பு திருத்தத்தினூடாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமாக ஜனாதிபதி இல்லாத சந்தர்ப்பங்களில் அவரது பணிகளை நிறைவேற்றுவதற்காக அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 19ஆவது அரசியலமைப்பின் திருத்த சட்டத்தின் ஊடாக சபாநாயகருக்கு அவ்வதிகாரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி தனது பதவி காலத்தில் இருக்கும் போது உயிரிழந்தாலே, சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலே அல்லது அவர் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் ஜனாதிபதிக்கு பதிலாக நாட்டின் அரச தலைவராக சபாநாயகர் செயற்படுவார்.
குறித்த சந்தர்ப்பங்களில் சபாநாயகரும் இல்லை என்றால் பிரதி சபாநாயகருக்கு இவ் அதிகாரத்தை வழங்குவதற்கு அரசியலமைப்பு திருத்தத்தினூடாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum