Top posting users this month
No user |
வசீகரிக்கும் அரண்மனைகள்: ஒரு முறை சென்று வாருங்கள்
Page 1 of 1
வசீகரிக்கும் அரண்மனைகள்: ஒரு முறை சென்று வாருங்கள்
இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் கட்டிடக்கலைகள் மற்றும் சிற்பக்கலைகளை பார்த்து பிரமித்துப்போவார்கள்.
பண்டைய காலங்களில் விதவிதமான பாரம்பரியங்களும், கட்டிட மரபுகளும் அரண்மனைகளில் பதியப்பட்டிருக்கின்றன.
அந்த கட்டிடக்கலைகள் இன்றுவரை இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக உள்ளன.
அந்த வகையில் இந்தியாவில் உள்ள 3 கட்டிடக்கலையின் சிறப்புகள் பற்றி பார்ப்போம்,
மைசூர் அரண்மனை
பிரம்மாண்டமும், வரலாற்று பின்னணியும் கொண்ட மைசூர் அரண்மனை இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது.
மைசூர் அரண்மனை 1897-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு, பதிணைந்து ஆண்டு கால முடிவில் 1912-ம் ஆம் ஆண்டில் கிருஷ்ணப்ப உடையாரால் கட்டி முடிக்கப்பட்டது.
இந்தோ சராசனிக், திராவிடம், ரோமன் மற்றும் ஓரியண்டல் போன்ற எல்லா கட்டிடக்கலை அம்சங்களும் கலந்து இந்த அரண்மனை உருவாக்கப்பட்டுள்ளது.
மூன்று அடுக்குகளை கொன்டு சாம்பல் நிற சலவைக் கற்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரண்மனையில் மூன்று இளம் சிவப்பு நிற குமிழ் கோபுரங்கள் காணப்படுகின்றன.
அரண்மனையை ஒட்டி 44.2 மீற்றர் உயரத்துக்கு ஐந்து அடுக்குகளை கொன்ட தூண் கோபுரம் ஒன்றும் காணப்படுகிறது.
இதன் மேற்பகுதியில் உள்ள அலங்கார கலசங்கள் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் இந்த அரண்மனையில் கோம்பே தொட்டி அல்லது பொம்மை விதானம் என்ற வாசல் வழியாக நுழையலாம். இந்த விதானத்தில் 19 ஆம் நூற்றாண்டு மற்றும் 20 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பொம்மைகள் காணப்படுகின்றன.
தசரா திருவிழாவின் போது இந்த அரண்மனையில் உள்ள தங்க அரியாசனம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.சுற்றுலாப்பயணிகள் இந்த அரண்மனையில் அரச உடைகள் வைக்கப்பட்டுள்ள அறை, அரச ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் ஓவியக்காட்சி அறை போன்றவற்றை எந்த வித தடங்கலும் இன்றி மிக அருகில் பார்த்து மகிழலாம்.
பண்டைய காலங்களில் விதவிதமான பாரம்பரியங்களும், கட்டிட மரபுகளும் அரண்மனைகளில் பதியப்பட்டிருக்கின்றன.
அந்த கட்டிடக்கலைகள் இன்றுவரை இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக உள்ளன.
அந்த வகையில் இந்தியாவில் உள்ள 3 கட்டிடக்கலையின் சிறப்புகள் பற்றி பார்ப்போம்,
மைசூர் அரண்மனை
பிரம்மாண்டமும், வரலாற்று பின்னணியும் கொண்ட மைசூர் அரண்மனை இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது.
மைசூர் அரண்மனை 1897-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு, பதிணைந்து ஆண்டு கால முடிவில் 1912-ம் ஆம் ஆண்டில் கிருஷ்ணப்ப உடையாரால் கட்டி முடிக்கப்பட்டது.
இந்தோ சராசனிக், திராவிடம், ரோமன் மற்றும் ஓரியண்டல் போன்ற எல்லா கட்டிடக்கலை அம்சங்களும் கலந்து இந்த அரண்மனை உருவாக்கப்பட்டுள்ளது.
மூன்று அடுக்குகளை கொன்டு சாம்பல் நிற சலவைக் கற்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரண்மனையில் மூன்று இளம் சிவப்பு நிற குமிழ் கோபுரங்கள் காணப்படுகின்றன.
அரண்மனையை ஒட்டி 44.2 மீற்றர் உயரத்துக்கு ஐந்து அடுக்குகளை கொன்ட தூண் கோபுரம் ஒன்றும் காணப்படுகிறது.
இதன் மேற்பகுதியில் உள்ள அலங்கார கலசங்கள் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் இந்த அரண்மனையில் கோம்பே தொட்டி அல்லது பொம்மை விதானம் என்ற வாசல் வழியாக நுழையலாம். இந்த விதானத்தில் 19 ஆம் நூற்றாண்டு மற்றும் 20 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பொம்மைகள் காணப்படுகின்றன.
தசரா திருவிழாவின் போது இந்த அரண்மனையில் உள்ள தங்க அரியாசனம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.சுற்றுலாப்பயணிகள் இந்த அரண்மனையில் அரச உடைகள் வைக்கப்பட்டுள்ள அறை, அரச ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் ஓவியக்காட்சி அறை போன்றவற்றை எந்த வித தடங்கலும் இன்றி மிக அருகில் பார்த்து மகிழலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum