Top posting users this month
No user |
நீலப் படையணிக்கு பதிலாக ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பு
Page 1 of 1
நீலப் படையணிக்கு பதிலாக ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் அமைப்பின் புதிய அலுவலகம் நேற்று கொழும்பில் திறக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அமைப்பின் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா, தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம ஜயந்த, ஜோன் செனவிரத்ன, பியசேன கமகே, பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார, எரிக் வீரவர்தன ஆகியோர் கலந்துகொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அமைப்பின் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா, தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம ஜயந்த, ஜோன் செனவிரத்ன, பியசேன கமகே, பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார, எரிக் வீரவர்தன ஆகியோர் கலந்துகொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum