Top posting users this month
No user |
Similar topics
ஜே.வி.பி இரட்டைக் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது: மனுச நாணயக்கார குற்றச்சாட்டு
Page 1 of 1
ஜே.வி.பி இரட்டைக் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது: மனுச நாணயக்கார குற்றச்சாட்டு
ஜே.வி.பி கட்சி இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர் பலத்தை அதிகரித்துக் கொள்வதே ஜே.வி.பி.யின் இலக்காக அமைந்துள்ளது.
இந்த அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றுவதில் ஜே.வி.பி.க்கு முக்கிய பங்கு உண்டு.
திரை மறைவில் இருந்து கொண்டு இந்த அரசாங்கத்தை ஆட்சி பீடத்தில் ஏற்ற ஜே.வி.பி நடவடிக்கை எடுத்திருந்தது.
தற்போது இந்த அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்தி வருகின்றது.
ஜே.வி.பி எல்லா காலங்களிலும் குறுகிய அரசியல் நோக்கங்களை பூர்த்தி செய்வதனை இலக்காக கொண்டே செயற்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதே ஜே.வி.பி. இலக்காக அமைந்துள்ளது.
விருப்பத் தெரிவு முறைமைக்கு ஜே.வி.பி தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளியிட்டு வந்தது. எனினும் அண்மையில் தேசிய நிறைவேற்றுப் பேரவையில் தேர்தல் முறைமை மாற்றத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
விருப்பத் தெரிவு முறைமையை தொடர்ச்சியாக பேண வேண்டும் என்பதே ஜே.வி.பி.யின் இலக்காக அமைந்துள்ளது.
ஜே.வி.பி எல்லா காலங்களில் வாக்குகளை இலக்கு வைத்து சுயநலவாத அரசியலில்ஈடுபட்டு வந்துள்ளது என மனுச நாணயக்கார சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர் பலத்தை அதிகரித்துக் கொள்வதே ஜே.வி.பி.யின் இலக்காக அமைந்துள்ளது.
இந்த அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றுவதில் ஜே.வி.பி.க்கு முக்கிய பங்கு உண்டு.
திரை மறைவில் இருந்து கொண்டு இந்த அரசாங்கத்தை ஆட்சி பீடத்தில் ஏற்ற ஜே.வி.பி நடவடிக்கை எடுத்திருந்தது.
தற்போது இந்த அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்தி வருகின்றது.
ஜே.வி.பி எல்லா காலங்களிலும் குறுகிய அரசியல் நோக்கங்களை பூர்த்தி செய்வதனை இலக்காக கொண்டே செயற்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதே ஜே.வி.பி. இலக்காக அமைந்துள்ளது.
விருப்பத் தெரிவு முறைமைக்கு ஜே.வி.பி தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளியிட்டு வந்தது. எனினும் அண்மையில் தேசிய நிறைவேற்றுப் பேரவையில் தேர்தல் முறைமை மாற்றத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
விருப்பத் தெரிவு முறைமையை தொடர்ச்சியாக பேண வேண்டும் என்பதே ஜே.வி.பி.யின் இலக்காக அமைந்துள்ளது.
ஜே.வி.பி எல்லா காலங்களில் வாக்குகளை இலக்கு வைத்து சுயநலவாத அரசியலில்ஈடுபட்டு வந்துள்ளது என மனுச நாணயக்கார சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஒரு ஆண்டு காலத்திற்கு மட்டுமே எதிர்க்கட்சியில் இருப்போம்!- மனுச நாணயக்கார
» கஹவத்தை இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய மூவர் விடுதலை
» இரட்டைக் குடியுரிமைப் பெற்றவர்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும்: டக்ளஸ்
» கஹவத்தை இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய மூவர் விடுதலை
» இரட்டைக் குடியுரிமைப் பெற்றவர்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும்: டக்ளஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum