Top posting users this month
No user |
தலித் வாலிபரின் வாயில் சிறுநீர் கழித்த உயர் சாதியினர்: அரங்கேறிய அவலம்
Page 1 of 1
தலித் வாலிபரின் வாயில் சிறுநீர் கழித்த உயர் சாதியினர்: அரங்கேறிய அவலம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலித் வாலிபர் ஒருவரது வாயில் உயர் சாதியினர் சிறுநீர் கழித்துள்ள அவல சம்பவம் அரங்கேறியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கருவனூரைச் சேர்ந்த அரவிந்தன்(20) என்பவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்த அரவிந்தன் தனது நண்பர் தினேஷுடன்(20) சேர்ந்து கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர்களை பார்த்த உயர் சாதியைச் சேர்ந்த சிலர், கெட்ட வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமல்லாமல், கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் அரவிந்தன் காயம் அடைந்து கீழே விழுந்தபோது தண்ணீர், தண்ணீர் என்று கூறியுள்ளார். உடனே அவர்கள் அரவிந்தனின் வாயில் சிறுநீரை கழித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொலிசார் கூறியதாவது, அரவிந்தனும், தினேஷும் சாதிப் பெயரால் மோசமாக நடத்தப்பட்டார்களா என்பதை உறுதி செய்த பிறகு அந்த வழக்கை எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் மாற்றுவோம் என்று தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கருவனூரைச் சேர்ந்த அரவிந்தன்(20) என்பவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்த அரவிந்தன் தனது நண்பர் தினேஷுடன்(20) சேர்ந்து கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர்களை பார்த்த உயர் சாதியைச் சேர்ந்த சிலர், கெட்ட வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமல்லாமல், கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் அரவிந்தன் காயம் அடைந்து கீழே விழுந்தபோது தண்ணீர், தண்ணீர் என்று கூறியுள்ளார். உடனே அவர்கள் அரவிந்தனின் வாயில் சிறுநீரை கழித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொலிசார் கூறியதாவது, அரவிந்தனும், தினேஷும் சாதிப் பெயரால் மோசமாக நடத்தப்பட்டார்களா என்பதை உறுதி செய்த பிறகு அந்த வழக்கை எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் மாற்றுவோம் என்று தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum