Top posting users this month
No user |
கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் விடுதலை
Page 1 of 1
கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் விடுதலை
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை ரி56 ரக துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தின் அறங்கூறுநர் சபை அவரை குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்துள்ளது.
1998 ஆம் ஆ்ணடு சுன்னாகத்தில் விசேட காவல் பணியில் ஈடுபட்டிருந்த செல்வநாயகம் கிரமநாயகம் என்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரை சுட்டுக்கொன்றதாக சட்டமா அதிபர் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க கணேபொல முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, நீதிமன்றத்தின் அறங்கூறுநர் சபை குற்றம் சுமத்தப்பட்டவரை விடுதலை செய்யும் உத்தரவிட்டுள்ளது.
வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தின் அறங்கூறுநர் சபை அவரை குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்துள்ளது.
1998 ஆம் ஆ்ணடு சுன்னாகத்தில் விசேட காவல் பணியில் ஈடுபட்டிருந்த செல்வநாயகம் கிரமநாயகம் என்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரை சுட்டுக்கொன்றதாக சட்டமா அதிபர் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க கணேபொல முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, நீதிமன்றத்தின் அறங்கூறுநர் சபை குற்றம் சுமத்தப்பட்டவரை விடுதலை செய்யும் உத்தரவிட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum