Top posting users this month
No user |
பாலியல் தொல்லை அளித்த உயர் பொலிஸ் அதிகாரி: ’வாட்ஸ்அப்பில்’ வெளியிட்ட பெண் பொலிசார்
Page 1 of 1
பாலியல் தொல்லை அளித்த உயர் பொலிஸ் அதிகாரி: ’வாட்ஸ்அப்பில்’ வெளியிட்ட பெண் பொலிசார்
உயர் பொலிஸ் அதிகாரியின் பாலியல் தொல்லை தாங்க முடியாத பெண் பொலிசார், அதிகாரி ஆபாசமாக பேசியதை பதிவு செய்து ‘வாட்ஸ்அப்பில்’ வெளியிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள உளவுப்பிரிவு பொலிசார், ஆயுதப்படை பொலிசார் மற்றும் உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் மத்தியில் கடந்த 2 நாட்களாக ‘வாட்ஸ் அப்பில்’ பரபரப்பான ஓடியோ ஒன்று உலவுகிறது.
அந்த உரையாடலில், பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர், பெண் பொலிசின் அழகை வர்ணித்து பேசுவதும், அதற்கு அந்த பெண் பொலிஸ் பயந்து பதில் சொல்வதுமாக உள்ளது.
அந்த உரையாடலின் மூலம் அந்த பெண் பொலிசாருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த உரையாடல் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், குறிப்பிட்ட அந்த பெண் பொலிசை, அந்த உயர் அதிகாரி கடந்த சில மாதங்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாகவும், அதை தாங்க முடியாத அந்த பெண் பொலிஸ், மற்ற பெண் பொலிசாருடன் சேர்ந்து, அந்த அதிகாரி பேசியதை பதிவு செய்து, ‘வாட்ஸ்அப்பில்’ வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து டி.ஜி.பி., மற்றும் காவல்துறை ஆணையரிடமும் புகார் செய்ய தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள உளவுப்பிரிவு பொலிசார், ஆயுதப்படை பொலிசார் மற்றும் உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் மத்தியில் கடந்த 2 நாட்களாக ‘வாட்ஸ் அப்பில்’ பரபரப்பான ஓடியோ ஒன்று உலவுகிறது.
அந்த உரையாடலில், பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர், பெண் பொலிசின் அழகை வர்ணித்து பேசுவதும், அதற்கு அந்த பெண் பொலிஸ் பயந்து பதில் சொல்வதுமாக உள்ளது.
அந்த உரையாடலின் மூலம் அந்த பெண் பொலிசாருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த உரையாடல் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், குறிப்பிட்ட அந்த பெண் பொலிசை, அந்த உயர் அதிகாரி கடந்த சில மாதங்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாகவும், அதை தாங்க முடியாத அந்த பெண் பொலிஸ், மற்ற பெண் பொலிசாருடன் சேர்ந்து, அந்த அதிகாரி பேசியதை பதிவு செய்து, ‘வாட்ஸ்அப்பில்’ வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து டி.ஜி.பி., மற்றும் காவல்துறை ஆணையரிடமும் புகார் செய்ய தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum