Top posting users this month
No user |
Similar topics
எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது!– கோத்தபாய
Page 1 of 1
எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது!– கோத்தபாய
எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்றே மற்றும் சில தரப்பினரும் உயிர் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.
என்னைக் கைது செய்யப் போவதாக சிலர் கூறி வருகின்றனர்.
இதனால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது.
நான் எந்தவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபட்டதில்லை.
எந்த அதிகாரத்தைக் கொண்டு என்னைக் கைது செய்யப் போவதாக அரசியல்வாதிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
அமெரிக்க குடியுரிமை காணப்படுகின்றது. எனினும், நான் அங்கு சென்றால் நிச்சயமாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்.
அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் துரத்தி துரத்தி துன்புறுத்தி வருகின்றது.
நான் எந்தக் காலத்திலும் அரசியல் கட்சியொன்றின் உறுப்பினராக இருந்ததில்லை.
எனினும், தற்போதைய நிலைமைகளைக் கருத்திற் கொண்டு அரசியல் கட்சியொன்றில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டு அரசியலில் ஈடுபட நேரிடலாம் என வார இறுதி சிங்கள ஊடகமொன்றுக்கு கோத்தபாய ராஜபக்ச நேர்காணல் வழங்கியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்றே மற்றும் சில தரப்பினரும் உயிர் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.
என்னைக் கைது செய்யப் போவதாக சிலர் கூறி வருகின்றனர்.
இதனால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது.
நான் எந்தவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபட்டதில்லை.
எந்த அதிகாரத்தைக் கொண்டு என்னைக் கைது செய்யப் போவதாக அரசியல்வாதிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
அமெரிக்க குடியுரிமை காணப்படுகின்றது. எனினும், நான் அங்கு சென்றால் நிச்சயமாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்.
அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் துரத்தி துரத்தி துன்புறுத்தி வருகின்றது.
நான் எந்தக் காலத்திலும் அரசியல் கட்சியொன்றின் உறுப்பினராக இருந்ததில்லை.
எனினும், தற்போதைய நிலைமைகளைக் கருத்திற் கொண்டு அரசியல் கட்சியொன்றில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டு அரசியலில் ஈடுபட நேரிடலாம் என வார இறுதி சிங்கள ஊடகமொன்றுக்கு கோத்தபாய ராஜபக்ச நேர்காணல் வழங்கியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!– கோத்தபாய
» கோத்தபாய மூலம் அவன்கார்ட் நிறுவனத்தில் இணைந்த முன்னாள் இராணுவ அதிகாரிக்கு கொலை அச்சுறுத்தல்
» புலிகளுக்கு மகத்தான மதிப்பு ஏற்பட்டுள்ளது: தேசிய சுதந்திர முன்னணி
» கோத்தபாய மூலம் அவன்கார்ட் நிறுவனத்தில் இணைந்த முன்னாள் இராணுவ அதிகாரிக்கு கொலை அச்சுறுத்தல்
» புலிகளுக்கு மகத்தான மதிப்பு ஏற்பட்டுள்ளது: தேசிய சுதந்திர முன்னணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum