Top posting users this month
No user |
பொது தேர்தலை தாமதப்படுத்துவது சுதந்திர கட்சி: ஐ.தே.க
Page 1 of 1
பொது தேர்தலை தாமதப்படுத்துவது சுதந்திர கட்சி: ஐ.தே.க
எதிர்வரும் பொது தேர்தலை தாமதப்படுத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கேட்டுக்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் மத்தும பண்டார இவ்வாறு கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜுன் மாதம் பொது தேர்தல் கட்டாயம் நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மிக இலகுவாக வெற்றி பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொது தேர்தலில் 130ற்கும் 140ற்கும் இடைப்பட்ட அமைச்சரவைகளை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் மத்தும பண்டார இவ்வாறு கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜுன் மாதம் பொது தேர்தல் கட்டாயம் நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மிக இலகுவாக வெற்றி பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொது தேர்தலில் 130ற்கும் 140ற்கும் இடைப்பட்ட அமைச்சரவைகளை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum