Top posting users this month
No user |
Similar topics
தேசிய நிறைவேற்று குழு அவசியமானதை செய்வதில்லை: அத்துரலிய ரத்ன தேரர்
Page 1 of 1
தேசிய நிறைவேற்று குழு அவசியமானதை செய்வதில்லை: அத்துரலிய ரத்ன தேரர்
தேசிய நிறைவேற்று குழு நாட்டிற்கு அவசியமானதை செய்வதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொடுத்த வாக்குறுதிகளுக்கேற்ப தீர்மானங்களை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதில்லை வேறு காரியங்களுக்கு மாத்திரமே முதல் இடம் வழங்கப்படுவதாக அத்துரலிய ரத்ன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பொது தேர்தல் வரையே செயற்படவுள்ளதாகவும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொடுத்த வாக்குறுதிகளுக்கேற்ப தீர்மானங்களை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதில்லை வேறு காரியங்களுக்கு மாத்திரமே முதல் இடம் வழங்கப்படுவதாக அத்துரலிய ரத்ன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பொது தேர்தல் வரையே செயற்படவுள்ளதாகவும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஹிந்த வெற்றி பெற்றிருந்தால் என்னை சிறையில் அடைத்திருப்பார்கள்: அத்துரலிய ரத்ன தேரர்
» மோசடிகாரர்கள் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்த தேசிய நிறைவேற்று குழு தீர்மானம்!
» பிரதமருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ரத்ன தேரர்
» மோசடிகாரர்கள் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்த தேசிய நிறைவேற்று குழு தீர்மானம்!
» பிரதமருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ரத்ன தேரர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum