Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மைத்திரி அரசாவது தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்க வேண்டும்: த.கலையரசன்

Go down

மைத்திரி அரசாவது தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்க வேண்டும்: த.கலையரசன் Empty மைத்திரி அரசாவது தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்க வேண்டும்: த.கலையரசன்

Post by oviya Wed Mar 11, 2015 1:23 pm

எமது மக்கள் இந்த நாட்டில் ஏற்பட்ட பல போராட்டங்களினால் பல்வேறு இழப்புக்களை சந்தித்து, இறுதியில் அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக்கப்பட்ட சமூகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் விசனம் தெரிவித்துள்ளார்.
அவரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அக்கரைப்பற்று தீவுக்காலை கிராமத்தில் கணவனை இழந்த விதவைகளுக்கு நிதி வழங்கும் நிகழ்வு நேற்று தீவுக்காலை பொது மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீஸ்வரன், பிரதேச செயலக நிர்வாகிகள், ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் ரெட்ணவேல், கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஜெயக்குமார், கிராமசேவை உத்தியோகஸ்தர் மற்றும் நிதி உதவிகளை பெறுவோர் என பலரும் கலந்து கொண்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum