Top posting users this month
No user |
தற்போதைய அரசாங்கம் ஒரு இத்துபோன அரசாங்கம்: மகிந்த அமரவீர
Page 1 of 1
தற்போதைய அரசாங்கம் ஒரு இத்துபோன அரசாங்கம்: மகிந்த அமரவீர
தற்போதைய அரசாங்கம் ஒரு இத்துபோன அரசாங்கம் என முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று அகுனகொல பெலெஸ்ஸேவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பொது தேர்தலில் ஜாதிக்க ஹெல உறுமய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை ஒரு மணித்தியாலத்தில் வீட்டிற்கு அனுப்பகூடிய திறன் தன்னிடம் உள்ளதாகவும் உலக அரசாங்கத்தின் மத்தியில் இலங்கை அரசாங்கம் அதிசய எச்சரிக்கையாகவும் உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் எதிர்வரும் பொது தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டு அதிகாரத்தை கைப்பற்றுவோம்.
தற்போதைய அமைச்சர்கள் உறுப்பினர்களை வைத்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவோடு இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை வெற்றி பெற செய்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று அகுனகொல பெலெஸ்ஸேவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பொது தேர்தலில் ஜாதிக்க ஹெல உறுமய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை ஒரு மணித்தியாலத்தில் வீட்டிற்கு அனுப்பகூடிய திறன் தன்னிடம் உள்ளதாகவும் உலக அரசாங்கத்தின் மத்தியில் இலங்கை அரசாங்கம் அதிசய எச்சரிக்கையாகவும் உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் எதிர்வரும் பொது தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டு அதிகாரத்தை கைப்பற்றுவோம்.
தற்போதைய அமைச்சர்கள் உறுப்பினர்களை வைத்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவோடு இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை வெற்றி பெற செய்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum