Top posting users this month
No user |
மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவேன் அதிக வாக்குகளால் வெற்றி பெறுவேன்: விநாயகமூர்த்தி
Page 1 of 1
மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவேன் அதிக வாக்குகளால் வெற்றி பெறுவேன்: விநாயகமூர்த்தி
எதிர்வரும் பொது தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என நம்புவதாக முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளார்.
தான் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பொது தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அதிக வாக்குகள் பெற்று தரும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளார்.
தான் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பொது தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அதிக வாக்குகள் பெற்று தரும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum