Top posting users this month
No user |
Similar topics
மைத்திரி இல்லாவிட்டால் மஹிந்தவே பிரதமர்
Page 1 of 1
மைத்திரி இல்லாவிட்டால் மஹிந்தவே பிரதமர்
பொது தேர்தலில் சுதந்திர கட்சியின் வெற்றிக்காக ஜனாதிபதி பிரச்சாரம் செய்வது தொடர்பில் அறிவிக்கப்படாவிட்டால் மஹிந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன பொது தேர்தலில் நடுநிலை வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனும் எண்ணப்பாடும் வளர்ந்து வருகின்றது.
இந்நிலையில் தேர்தல் நிலைப்பாடு குறித்தும் அது தொடர்பில் தமது பங்களிப்பு குறித்தும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சிக்கு பாதகம் ஏற்படும் வகையிலான முடிவை எடுக்கமாட்டார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன பொது தேர்தலில் நடுநிலை வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனும் எண்ணப்பாடும் வளர்ந்து வருகின்றது.
இந்நிலையில் தேர்தல் நிலைப்பாடு குறித்தும் அது தொடர்பில் தமது பங்களிப்பு குறித்தும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சிக்கு பாதகம் ஏற்படும் வகையிலான முடிவை எடுக்கமாட்டார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரிபாலவிற்கு பிரதமர் பதவியை வழங்காத மஹிந்த அந்தப் பதவிக்காக மைத்திரி பின்னால் செல்கிறார்
» சுதந்திரக் கட்சியின் தலைவர் மஹிந்தவே என தேர்தல் ஆணையாளருக்கு அறிவிப்பு
» நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பூட்டான் பிரதமர் இன்று சந்தித்து பேச்சுவ
» சுதந்திரக் கட்சியின் தலைவர் மஹிந்தவே என தேர்தல் ஆணையாளருக்கு அறிவிப்பு
» நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பூட்டான் பிரதமர் இன்று சந்தித்து பேச்சுவ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum