Top posting users this month
No user |
காலி கடலில் மூழ்கி யுவதி பலி- வாகன விபத்தில் இருவர் மரணம்
Page 1 of 1
காலி கடலில் மூழ்கி யுவதி பலி- வாகன விபத்தில் இருவர் மரணம்
காலி கடல் பகுதியில் குளிக்க சென்ற யுவதி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று பெற்றோருடன் குளித்துக்கொண்டிருந்த 15 வயதுடைய யுவதியே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கடற்படையினர் குறித்த யுவதியை கடலில் இருந்து மீட்டு, காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகன விபத்தில் இருவர் மரணம்
திருகோணமலை – ஹொரவபொத்தானை வீதியின் யான் ஓய பலத்திற்கு அருகில் நடந்த வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
பாதையில் நிறுத்தப்பட்டிருந்த கெண்டர் வாகனத்தில் மோதிய மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இராணுவ வீரர் ஒருவரும், சிவில் நபர் ஒருவருமே சம்பவத்தில் இறந்துள்ளனர். இவர்கள் எதா பெந்தி வெவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து ஹொரவபொத்தானை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று பெற்றோருடன் குளித்துக்கொண்டிருந்த 15 வயதுடைய யுவதியே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கடற்படையினர் குறித்த யுவதியை கடலில் இருந்து மீட்டு, காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகன விபத்தில் இருவர் மரணம்
திருகோணமலை – ஹொரவபொத்தானை வீதியின் யான் ஓய பலத்திற்கு அருகில் நடந்த வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
பாதையில் நிறுத்தப்பட்டிருந்த கெண்டர் வாகனத்தில் மோதிய மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இராணுவ வீரர் ஒருவரும், சிவில் நபர் ஒருவருமே சம்பவத்தில் இறந்துள்ளனர். இவர்கள் எதா பெந்தி வெவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து ஹொரவபொத்தானை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum