Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரசியலமைப்பை மாற்ற திருத்தங்களை கோரும் பிரதமர் ரணில்

Go down

அரசியலமைப்பை மாற்ற திருத்தங்களை கோரும் பிரதமர் ரணில் Empty அரசியலமைப்பை மாற்ற திருத்தங்களை கோரும் பிரதமர் ரணில்

Post by oviya Sun Mar 08, 2015 12:15 pm

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது சம்பந்தமான சட்டமூலத்திற்கு தேவையான திருத்த யோசனைகளை துரிதமாக வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசியல்கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த திருத்தச் சட்ட மூலம் இம்மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதுடன் 68 பக்கங்களை கொண்ட சட்டமூலத்தின் பிரதிகள் பிரதமரால், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு அண்மையில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பு விவகாரம் தொடர்பான குழு, சட்டமூலத்தை ஆராய்ந்து, கட்சியின் யோசனைகளையும் திருத்தங்களையும் அடுத்த வாரத்திற்குள் பிரதமரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதேவேளை அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அவசர சட்டமூலமாக கொண்டு வராது, அதனை ஆராய இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரான தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பூட்டான் பிரதமர் இன்று சந்தித்து பேச்சுவ
» குரங்கினைப் போல நடிக்க வேண்டாம்: பிரதமர் ரணில்
» பிரதமர் ரணில் - புதிய அமைச்சர்கள் இன்று சந்திப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum