Top posting users this month
No user |
Similar topics
பலத்த பாதுகாப்பில் பாராளுமன்றம்: உறுப்பினர்கள் தாமாகவே வாகனம் ஓட்ட கோரிக்கை
Page 1 of 1
பலத்த பாதுகாப்பில் பாராளுமன்றம்: உறுப்பினர்கள் தாமாகவே வாகனம் ஓட்ட கோரிக்கை
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் எதிர்வரும் 13 ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கை வரும் இந்தியப் பிரதமர் அன்றைய தினம் பிற்பகல் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். இதன் காரணமாக பாராளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பை வழங்குமாறு பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற வளாகம் முழுமையாக சோதனையிடப்படவுள்ளதுடன் பார்வையாளர்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் அதிதிகளே அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாமாகவே வாகனங்களை அன்றைய தினம் ஓட்டிச்செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வரும் இந்தியப் பிரதமர் அன்றைய தினம் பிற்பகல் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். இதன் காரணமாக பாராளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பை வழங்குமாறு பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற வளாகம் முழுமையாக சோதனையிடப்படவுள்ளதுடன் பார்வையாளர்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் அதிதிகளே அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாமாகவே வாகனங்களை அன்றைய தினம் ஓட்டிச்செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எரிபொருள் சிக்கன மரதன் ஓட்ட போட்டியில் ஜனாதிபதி பங்கேற்பு
» உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் மறுசீரமைப்பு! ஆளுங்கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்பு
» பலத்த கண்காணிப்புகளுக்கு மத்தியில் யாழ்.கவுணாவத்தை ஆலயத்தில் மிருக பலியிடல்
» உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் மறுசீரமைப்பு! ஆளுங்கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்பு
» பலத்த கண்காணிப்புகளுக்கு மத்தியில் யாழ்.கவுணாவத்தை ஆலயத்தில் மிருக பலியிடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum