Top posting users this month
No user |
தேர்தல் முறையில் விருப்புத் தெரிவை மாத்திரம் மாற்றுங்கள்: விக்கிரமபாகு கருணாரட்ன
Page 1 of 1
தேர்தல் முறையில் விருப்புத் தெரிவை மாத்திரம் மாற்றுங்கள்: விக்கிரமபாகு கருணாரட்ன
நடைமுறை தேர்தல் முறையில் உள்ள விருப்பு வாக்குமுறையை மாத்திரமே நீக்கவேண்டும் என்று நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தேர்தல் முறையை மீண்டும் தொகுதிவாரிக்கு மாற்றும் திட்டமும் உள்ளடங்குகிறது.
அதிலும் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பாதிக்காத வண்ணம் செயற்படுவது குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொகுதிவாரி முறையை மாத்திரம் மீண்டும் நேரடியாக கொண்டு வருவதனால் பாரிய பிரச்சினைகள் ஏற்படும் என்று கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
எனவே தற்போதுள்ள விருப்புத்தெரிவு வாக்குமுறையை மாத்திரம் மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தேர்தல் முறையை மீண்டும் தொகுதிவாரிக்கு மாற்றும் திட்டமும் உள்ளடங்குகிறது.
அதிலும் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பாதிக்காத வண்ணம் செயற்படுவது குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொகுதிவாரி முறையை மாத்திரம் மீண்டும் நேரடியாக கொண்டு வருவதனால் பாரிய பிரச்சினைகள் ஏற்படும் என்று கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
எனவே தற்போதுள்ள விருப்புத்தெரிவு வாக்குமுறையை மாத்திரம் மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum