Top posting users this month
No user |
Similar topics
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து விரைவில் பேச்சு: ரிசாட்
Page 1 of 1
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து விரைவில் பேச்சு: ரிசாட்
விடுதலை புலிகளினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியயூதீன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 30 வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளுடன் நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் வடபுல மக்கள் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், மற்றும் அத்தியாவசியமான தேவைகள் குறித்தும்,
இதுவரையில் விடுவிக்கப்படாத நிலையிலுள்ள மக்களின் விவசாய மற்றும் குடியேற்ற காணிகளின் விடுவிப்பு குறித்தும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடபுல மக்கள் மீள்குடியேறுவதற்கு தயாராகவுள்ளனர் எனவும், அவர்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமையினால் தாமதமடைந்து வருகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையிலேயே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவத்தினருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி சிறந்த தீர்வினை பெற்று கொடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 30 வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளுடன் நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் வடபுல மக்கள் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், மற்றும் அத்தியாவசியமான தேவைகள் குறித்தும்,
இதுவரையில் விடுவிக்கப்படாத நிலையிலுள்ள மக்களின் விவசாய மற்றும் குடியேற்ற காணிகளின் விடுவிப்பு குறித்தும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடபுல மக்கள் மீள்குடியேறுவதற்கு தயாராகவுள்ளனர் எனவும், அவர்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமையினால் தாமதமடைந்து வருகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையிலேயே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவத்தினருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி சிறந்த தீர்வினை பெற்று கொடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றியும் விசாரிக்கப்பட வேண்டும்! தேசிய சமாதானப் பேரவை
» தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பிரதமருடன் கூட்டமைப்பு பேச்சு!
» பங்குச் சந்தை மோசடி குறித்து விரைவில் நடவடிக்கை
» தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பிரதமருடன் கூட்டமைப்பு பேச்சு!
» பங்குச் சந்தை மோசடி குறித்து விரைவில் நடவடிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum